பக்கம்:தரும தீபிகை 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504. த ரும பிே ைக. இயல்களும் செயல்களும் இனியனவாய்க் கனியின் அவை சிறந்த செய்வத் தன்மைகளாய் உயர்ந்து திகழ்கின்றன. பிற உயிர்கள் பால் உள்ளம் இாங்கி உதவி புரிபவனே அருமை மனிதனய்ப் பெருமை பெறுகின்ருன். கண்ணளியும் ஆதாவும் மனிதனைப் புண்ணிய சீலனுக்கி யாண்டும் கண்ணியம் மிகச் செய்கின்றது. பிறர் இதங்களை யாதும் எண்ணுமல் என்றும் கன்னலமே கருதி நிற்பவர் சின்னவாாகியே சிறுமை யு.ணுகின்றனர். “The man who has never wept over the sorrows of his people is blind to the taller peaks of life.” (Kirby Page) 'எழைகளுடைய துயரங்களைக் கண்டு உருகி அழா கவனது உயிர் வாழ்வு உயர் கிலை காணுது இழிவுறுகின்றது” என்னும் இது ஈண்டு உனா வுரியது. அருள் நலம் தோய்ந்து ஆதரவு அமைக்க அளவுதான் உயிர் ஒளி மிகுந்து உயர்க்க சிவன் ஆய்ச் சிறந்து திகழ்கின்றது. இனிமைப் பண்புகள் கனி மகிமையை வளர்த்து வருதலால் அங் சீர்மைகளை யுடையவர் பெரிய மனிதாாய்ப் பேர் மிகப் பெறு ன்ெருர். அப் பண்பாளர்பால் இயல்பாகவே அன்பு கலங்கள் பெருகி இன்ப இதங்கள் மருவி யுள்ளன. இளிவரவை எவ்வழியும் கானர். என்றது அவரது செவ்வி தெளிய வந்தது. கனிவான இனிய ர்ேமையுடையவாது மனம் மொழி மெய்கள் எங்கும் புண்ணிய கருமங்களையே பேணி என்றும் புகழ் வளர்த்து வரும் ஆதலால் அவர் பழி வாவு கானாாயினர். பிறவியின் வெவ்வழி தீர்ந்து விடும். என்றது சரும குண சீலாாய் இவ்வாறு ஒழுகி வருபவர் இருமையும் பெருமை யுடையாாய் இறுதியில் பிறவி சீர்த்து பேரின்பம் பெறுகின்றமை கருதி. எளியவர்க்கு இாங்கி உதவுக; மெலியவர்க்கு ஆதாவு செய்க; எவ்வழியும் எவ் வுயிர்க்கும் இனியய்ை அருள் புரிந்து வருக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/113&oldid=1325092" இலிருந்து மீள்விக்கப்பட்டது