பக்கம்:தரும தீபிகை 2.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. .ே ந. யம். 605 சென்மத்தைப் பெற்றிருக்கின்ருேம்; இங்கனம் பெற்றிருந்தும் இங்த அருமையான உடம்பின் பயனே விசைக்து பெருமல் மறக் திருப்பது பிறக்க பயனே இழக்கிருப்பதேயாம். மானிடய்ை வந்திருந்தும் அன்றது. இக்க வாவு கிலையின் அருமை பெருமைகளைச் சிக்தனை செய்து கொள்ள வத்தது. கான விலங்குகளாய் ஈனமான உடல்களில் இழிந்து உழலா மல் ஞானம் அடைய வுளிய கல்ல மானிட தேகம் பெறமறு வங் துள்ளாய்! இதன் பயனே ஒல்லையில் அடைந்து கொள்க என இது உணர்த்தி கின்றது. விண் நாள் கழியாமல் மேல்நிலை கானுக. சிறக்க இந்த ஞானப் பிறவிக்குத் தகுந்த பயன் யாது? எனின், உயர்க்க டாம் பொருளை உரிமையாக மருவிக் கொள்வ தேயாம். என்.றும் பாதும அழிவிலலாத ஆனங்ககிலேயம் ஆதலால் அதனைத் கோயத்து மகிழ்வதே எய்ந்த பிறவிக்கு வாய்க்க பயனும் உரியதை உருது ஒழியின ஊனம் அடையும். இறைவனுக்கு உருவும் பெயரும் இல்லை ஆயினும் கம் அறிவு அறிக்கு வழிபடச் சில உருவ நாமங்களை மருவி அருளுடன் ஒளிர்கின் முன். நிலைகள் பலவும் கலை ஞானங்களாய் வந்தன. இங்கே மானிடன் என்றது. சிவபெருமானே. மானே இடது கையில் தாங்கி யிருப்பவன் என்பது பொருள். மான் இடன் மானிடன் என வந்தது. மாய முனிவர் எவிய மாயமானத் தன் கையில் கி.மு.ததி என மும் மாயாக மானக அதனைக் காட்டியருளி மூ) ன மழு, அடி , புலித்தோல் முதலிய சிவ சின்னங்கள எல்லாம் பாமனது அருளாடல்களை விளக்கியுள்ளன. இறைவன் கையில் எறியுள்ள மான் கவிஞர் மனத்திலஎறிக் களிப்பைவிளைத்துளளது. ஒருமானேக் கரத்தினில் வைத்து ஒருமானேச் சிரத்தினில் வைத்து உலகம ஏழும் தருமானே இடத்தினில வைத்து அருள்வானேப். பவளகெடும் சயிலம் போல வருமானே முகத்தானே அளித்தானே ப், பொருமான மகிழ ஏறும் பெருமானே அருணகிரிப் பெம்மானே அடிபணிந்து பிறவி தீர்ப்பாம். (அருளுசல புராணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/214&oldid=1325197" இலிருந்து மீள்விக்கப்பட்டது