பக்கம்:தரும தீபிகை 2.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. தி னை வு. தேக நியதி களைந்து ஆன்ம கரிசனம் செய்யின் இருள் கழிந்து ஏக ஒளி வெளியாம். அவ் ஒளியில் ஆவி கியைமாய் ம்ே. மிளிர்கின்றது. "மேவிய புன்மயிர்த் தொகையோ, அம்மயிர் 5 IO 15 20 را نتی பாவிய தோலின் பரப்போ, தோலிடைப் புகவிட்டுப் பொதித்த புண்னே, புண் ணிடை ஊறும் உதிரப் புனலோ, கூறுசெய்து இடையிடை கிற்கும் எலும்போ, எலு ம்பிடை முடைகெழு மூளே விழுதோ, வழுவழுத்து உள்ளிடை ஒழுகும் வழும்போ, மெள்ள கின்று ஊரும் புழுவின் ஒழுங்கோ, ரிேடை வைத்த மலத்தின் குவையோ, வைத்துக் கட்டிய நரம்பின் கயிருே. உடம்பிற்குள் பிரியாது ஒறுக்கும் பிணியோ, தெரியாது; இன்னது யான் என்று அறியேன் என்னே எங்கும் தேடினன், யாதிலும் காணேன் முன்னம் வரைத்தனி வில்லால் புரத்தை அழலுட்டிக் கண் படை யாகக் காமனே ஒருநாள் துண்பொடி ஆக கோக்கி அண்டத்து வியா அமரர் வீயவந்து எழுங்த திவாய் கஞ்சைத் திருவமுது ஆக்கி இருவர் தேடி வெருவர கிமிர்ந்து பாலனுக காகக் காலனேக் காய்ந்து i சந்தன. சரள சண்பக வகுள நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப எண்ணருங் கோடி இருடி கணங்கட்குப் புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த திருவிடை மருத பொருவிடைப் பாக! மங்கை பங்க! கங்கை நாயக கின் தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின் மாயப் படலம் கிறித் துாய ஞான காட்டம் பெற்றபின் யானும் 645 மோக تاکہ y GLPع۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/254&oldid=1325237" இலிருந்து மீள்விக்கப்பட்டது