பக்கம்:தரும தீபிகை 2.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

724 த ரு ம தி பி ைக. சிங்தா குலமனிதர் சிசி செவி முதலா ஐக்தாலும் ஈடழிய வல்லரோ-ஐந்தில் ஒரு வேட்கை அசுணம் இபம் விட்டில் மீன் வண்டு கேட்கைமுதல் ஒரொன்றன் கேடு. (அமுக சாம்) நாயலகை கெய்விரும்பி கக்குவதும் கஞ்சிட்ட பாயசமும் மெய்ப்பரிசம் பாவை மிகச்-சாயணிர் வேட்கை அசுணம் இபம் விட்டில் மீன் வண்டிவையின் சாக்கியைக்கண் டார்துறவா தார். (ஒழுவி லொடுக்கம்) அசுனதிக்கு ஒரொன்ருல் ஐம்புல னுைம் இசையுமேல் கேடெமக் குங் தீ பற எங்ங்னம் உய்தும்என் றுங் தீ பற. (அவிரோகவுங் கியார்) முந்த வேஒலி ஆதியின் ஒருகுனம் முன்னிப் பக்த மோடிட ருற்றிறங் தன பல என்னின் = ஐந்து சேர்குணங் களும்ஒருங்கு ஆசையின் அடைந்தோர் உய்ந்து போம்நெறி உண்டுகொ லோமதித் துரைக் கின், (பாகவதம், 11-4) பொறி வெறிகளால் அழிவுறுகின்ற உயிரினங்களைக் குறிக் அதுக் காட்டி உறுதி கலங்களை இவை உணர்த்தியுள்ளன. பொருள் கிலைகளைக் கருதி புணர்ந்து மேலோருடைய உள்ளக்கருக்தக்களை ஊன்றி ஒர்க் த கொள்க. உண்மை தெளிவது ஈன்மையாகும். வெளி முகமான விடய நகர்ச்சி முதலில் இனிதாய்க் தோன்றினும் பின்பு கொடிதாய்த் துன்பம் கரு கலால் அங் த மாய மயக்கில் வீழ்ந்து மாயாமல்,அகமுகமாய்க் கிரும்பிஅமைதியுறின் தாய ஆன்ம போகம் தேயமாய் அமையும் என்க. அமைதி பெறுவார் கதி பெறுவர். என்ற த சிக்க சங்கம் முக்கி கிலபமாயுள்ளமையை உய்த் துனா வக்கது. மன அமைதி மன்னுயிரின் கதி ஆகின்றது. சாக்தி யுடைமை தனிமகிமை யாயின்பம் மாங்தி மகிழும் மதி. புலையான பொறி கசைகளை ஒருவி உள்ளம் உள்ளே திரும் பவே கிலையான சாங்கமும் கோான தெய்வ ர்ேமையும் சேர் ஒன் மன. அந்த அனுபவம் பெருகிவாவே அது பேரின்பமாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/333&oldid=1325322" இலிருந்து மீள்விக்கப்பட்டது