பக்கம்:தரும தீபிகை 2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அமைதி. 729 மோகாங்த காரம் முழுதும் ஒழியுமே ஏகாந்தம் எய்தின் இவண். தனியான அமைதியில் அவலங்கள் ஒழிந்த ஆன்ம நலன்கள் வளர்ந்து வருகின்றன. அதனைப் பெறுவது பேரின் ப மாம். SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 410. ஞான மனமான கல்லமை தி எய்திர்ை வான அமுதமாய் வாழ்கின் ருர்-ஈனம் படிங்து கொடிதாய்ப் பறந்து திரிவார் மடிங்தார் துயரில் மருண்டு. (ώ) இ-ள் ஞானத்தின் குணமான சாக்கத்தை அடைக் கவர் வானத் தின் அமுதமாய் இனித வாழ்கின்ளுர்; ஈன நிலையில் பறந்து திரி பவர் இழி துயரில் மருண்டு அழிக் து படுகின் ருர் என்றவாறு. கித்திய அகித்தியங்களை ஆராய்ந்து அறிந்து உண்மையைக் தெளிவாக உணர்த்து கொள்வது ஞானம். இக்க மெய் யுணர்வு வெய்ய நிலைகளை நீக்கி உய்தி புரிகின்றது. பூவுக்கு வாசமும் கே லுக்கு இனிமையும் போல் சாக்கம் ஞான சீர்மையாய் வாய்க் திருத்தலால் அது ஞானமணம் என வங்க க. உண்மையுணர்வின் பயன் உள்ளத்தின் அமை, யேயாம். தனது ஆன்ம சிலையையும், உலக இயல்பையும், இறைவனேயும் முறையே தெளித்து கொள்ளுகின்றமையால் ஞான சீசர் யாண்டும் நிலை குலையாமல் சாக்க சீலாய் விளங்கி கிம்கின்ருர், வான அமுதமாய் வாழ்கின்ருர். என்றது உலக வாழ்வில் சாங்கியாளாத கிலேமை கெரிய வந்தது. உள்ளத்தில் அமைகி அாைங் o பொபு இது ہلات F ٹH மனிதரு டைய வாழ்வு கெள்ளிய அமுகா இ னின: சுயக்க கிகழ்கின் AD : - அகம் இனிமையாய் அமைகி புற வே சகம் முழுவதும் அசிது வாழ்வாய்க் கோய்க் த வருகிறது. சித்த சாந்தம் எவ்வழியும் உயிரோடு உறவு கொண்டுள்ளது; அவ்வுறவு கடவுளுடைய உரிமையை மருவி வருகின்றது; வாவே அதிசய மகிமையும் ஆனக் க விளேவும் அங் கே பொ ங்கி, எழுகின் மன. சிவ பாவனையை எய்தியுள்ள அளவும வாழ்வு கேவ அமுதம் 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/338&oldid=1325327" இலிருந்து மீள்விக்கப்பட்டது