பக்கம்:தரும தீபிகை 2.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. கா ட் சி. 773 42.2. ஞாலம் எனுமரங்கில் நாளும் பலகாட்சி காலம் எனும்படத்தில் காண்கின்ருேம்-கோலமுடன் எண்ணிறந்த கோடி இறந்தொழிந்த காமுமவ் வண்ணம் ஒழிகின்ருேம் வந்து. )ع( இ_ள் உலகம் என்னும் அாங்கில் காலம் ஆகிய படத்தில் அரிய பல காட்சிகளை நாளும் நாம் பார்த்து வருகிருேம்; அளவிறக்க கோடிகள் தோன்றி அழிந்து ஒழித்த போயின. நாமும் அவ் -- = f -, * > ■ H. —t H வாறே மறைந்து போகப் போகின்ருேம் என்பதாம். இது, ஞாலத்தின் கோலத்தை உணர்த்துகின்றது. ஞாலம்=உலகம், பூமி. விசித்து பாக்து வளைக்கிருப்பது என்னும் எதுவான் வந்தது அாங்கு=நாடக சாலை. உலக கிலேயும் உயிர் வாழ்வும் கால வேகமும் அ.கிசயமுடை யன. பல வகையான கதிகளில சிவ கோடிகள் ஒடி வருகின்றன. அந்த வாவு செலவுகள் அறிய அரியனவாய் விபவி விாைகின்றன. உலகக் காட்சிகளைப் பார்க்கின ருேக; உண்மையை கோக்கி உறுதி யுணாமல் போகின்ருே.க. அப போக்கு பொல்லாத பிறவித் தயங்களையே ஆக்கி வருதலால் அது ஞான ஒளி இழக்க ஈனம sTଣାଟ୍ଯT இழிக்கப்பட்டது. மனிதன் எதையும் காணுகின் முன்; கருதுகின்ருன்; அக் காட்சியும் கருத்து தன் உயிர்க்கு உறுதி சலம் காணின் உயர்க்க ஞானமாய் ஒளி புரிகின்றது. அங்கனம் காணுவழி இழித்து படு கிறைது. ஆன் காட்டம் உடையது மேன்மையைக் காட்டுகின் றது; அல்லாதது இழிந்த மாட்டுப் பார்வையாய்க் கழித்து கொலை கினறது.விழி இருந்தும் குருடாாய்ப் பழிபடுவது அழிவுடைலாம். உணர்வு கலம் கனிந்த உயர்க்க மனிதனுய்ப் பிறந்திருக்கின் ருய; கலைகள் பலவும் கருதி யுணர்கின குய், சென்ற காலத்தையும எதிர்கா லத்தையும் சிக்கித்து நோக்குகின ருய், கிகழ்கால கிக்லகண் யும் நேரே காண்கின்ருய், இங்ானம் எல்லாம் கண்டும் உனது உண்மை நிலையைக் காணுமல் வினே உழலுவது அதிசயமான மாயா வினேகமாகின்றது. மாயம் தெளிக, மயக்கம் ஒழிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/382&oldid=1325373" இலிருந்து மீள்விக்கப்பட்டது