பக்கம்:தரும தீபிகை 2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 த ரு ம தி பி ைக. வழி தவறி நடந்தால் முள்ளும் கல்லும் கொல்லைப்படுத்தும்; நெறிதவறி கடந்தால் அல்லலும் அவமானமும் அ - ர் ங் து வருத்தும். அல்வழி செல்லாதே; கல்வழி கட. திே நெறி என்பது உயிர்கள் உயர்கிலை அடைதற்குரிய ஒழுக்க முறைகளே. வேத விதியாய் வந்துள்ள அவற்றை விழைந்து பேணி வருபவர் உயர்ந்த மேன்மக்களாய் விளங்கி கிற்கின்றனர். மனித சமுதாயம் புனிதம் உடையனவாய் இனிது உயரும் படியான வழிகள் முன்னோால் எங் நாட்டிலும் வகுக்கப்பட் டுள்ளன. அங்நெறி வழுவாமல் ஒழுகி வருபவரை நீதிமான்கள். தருமவான்கள் என உலகம் உவந்து கொண்டாடுகின்றது. கரும நெறியில் ஒழுகுகின்றவனுக்கு எல்லாப்பெருமைகளும் தாமாகவே வந்து சேருகின்றன. புகழும் புண்ணியமும் பெருகி வருதலால் அவன் என்.றும் கிலையான பேரின்ப நலனே அடைந்து கொள்கின்ருன். - திேயைத் தழுவி ஒழுகிய பொழுதுதான் மனிதன் உண்மை யான உயிர் வாழ்க்கையை உடையவனுகின் முன். கழுவாது வழுவின், அது செத்த வாழ்க்கையாய்ச் சீரழிந்து ஒழிகின்றது. “In the way of righteousness is life; and in the pathway thereof there is no death.” (Bible) "நீதி நெறியில் உயிர் ஒளி பெறுகின்றது; அவ் வழியில் மாணம் இல்லை’ என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. கருமம் தவறின் அவ் வாழ்வு பரிதாபமாய் இ பூமி ங் து படுகின்றது. 'அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி, அஃது உறுதி. ” (இராமாயணம்) என இராமன் சுக்கிரீவனுக்கு இவ்வாறு போதித் திருக்கிருன். வேர் அற்ற மாம் அடியோடு வீழ்ந்து படுதல் போல் தருமம் அற்றவன் குடியோடு தாழ்ந்து கெடுகின்ருன். திேயை வேர் என்று குறிக்கது உயிர் வாழ்க்கைக்கு உறுதி பயந்து கிற்கும் அதன் தகுதி கருதி. தரும வழி ஒழுகி இருமை கலனும் பெறுக. _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/65&oldid=1325041" இலிருந்து மீள்விக்கப்பட்டது