பக்கம்:தரும தீபிகை 2.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 த ரு ம தி பி ைக. ஒரு எங்கிாம் இயங்கும் போதுதான் அதன் வலி யு ம் வனப்பும் பயனும் வியனய் விளங்குகின்றன; கின்றுவிடின் அவை யாவும் குன்றி மறைகின்றன. மனிதன் மூண்டு முயன்ருல் ஆண்டகைமையும் ஆற்றலும் நீண்டு நிலவுகின்றன; ஒன்றும் செய்யாமல் உளம் மடிந்திருக்கால் உறுதி கலங்கள் எல்லாம் வறிதே குன்றி விடுகின்றன. செல்வம் உடையகுயினும் சோம்பேறியாயின் பு ல் வி ய இழிவுகள் புகுத்து அவனே அல்லவில் ஆழ்த்தும். அவன் வாழ்க்கை வெளியே வளமாய்த் தோன்றினும் உள்ளே இளிவுகள் மலிந்து இடர்கள் ஊன்றி கிற்கும். “There is an idle class weak, wicked, and miserable among both rich and poor.” (Fuskin) ' வறியனயினும் செல்வயிைனும் மடி மண்டி யிருப்பின் அவனிடம் இழிவு கொடுமை சிறுமைகள் குடி கொண்டிருக்கும் ' என ரஸ்கின் என்பவர் இங்ானம் கூறி யிருக்கிரு.ர். என்று முயற்சி இகந்தாய் அன்றே இகழ்ச்சி அடைந்தாய் என்றது மடியின் குடிகேடு கடிது தெரிய வந்தது. உழைப்பில் உறுதி கலங்கள் உள; இளைப்பில் யாதொரு சல அம்.இலை என்ற கல்ை தொழிலின் அளவே மனிதனது ஒளியும் வலியும் என்பது உனாலாகும். “Power ceases in the instant of repose.” (Emerson)

  • முயற்சியை ஒருவன் கிமத்திய வுடனே சக்தி அவன் கையை விட்டு விலகி விடுகின்றது ' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது.

காளும் உனது கிலைமைகளை கினே; வினை செயல் வகைகளை விழைந்து செய்; மன வு.அதியுடன் மதி ஈலம் பேணுக. 278, தேக முயற்சி மனமுயற்சி செய்யபுத்தி யோக முயற்சி என உள்ளனகாண்-வாகையுற ஒன்றிைென்று மேலா யுயர்த்து பெரும்பலனை கன்று பயக்கும் தயங்து. )عےy( இ-ள் தேகம் மனம் புக்கி ஆத்துமா என்னும் நான்கு வகை கிலை களில் முயற்சிகள் உள்ளன; ஒன்றைவிடஒன்று உயர் பயனுடைய காய் முறையே அவை கலை சிறந்து கிற்கின்றன என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/7&oldid=1324983" இலிருந்து மீள்விக்கப்பட்டது