பக்கம்:தரும தீபிகை 3.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

d 4, {:*.JIJ தி நாள் i- 8 | 9 காள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின், (குறள், 334) உன் உயிரை ஈர்கின்ற வாள் என்று காளே கினைக என காயனர் இதில் உணர்த்தி யிருக்கிரு.ர். ஈர்கல் = அறுத்தல். ஞாயிறு, கிங்கள் முதலிய ஏழு நாள்களும் சர்வானின் கூரிய பல் மறுகள். அவை ஒயாமல் மென. தின் கொண்டேயிருக்கின்றன. வாம் சென்று மீள்வது நீ பொன்றி மாள்வதாம். காளின் கழிவை _யிரின் அழிவாக ஒர்க் த உணர்பவர் அரியர் ஆதலால் உணர் வார்ப் பெறின் எண் ருர், உணரின் பொழுகைப் பழுதாக்காமல் விழுமிய பயன் விாைங்து கொள்வன் எனபதாம். ஒரு மாத்தை அடியில் ஒருவன் வெட்டும் போது அதன் மேல் உள்ள பறவைகள் தம் তথ্য யிருப்புக்குக் கேடு வக்கது அன்று முன் ன விவுடன் அயலே கல்ல இடம் தேடி ஒடி விடுகின் மன. காலத் தச்சன் கன்ன என்னும் ஈாவாளசல் ஒயாமல் அ.தனத் துக்கொனடே யிருக்கின்ருன; தன் அழிவு கிலேயை யாதும் உண ாமல் மனிதன் மனம் களித்துள்ளது பெரிய மதி மயக்கமேயசம். எறிந்திடு மாத்தின் வாழும் இருஞ்சிறைப் பறவை அப்பால் பறங்கிட கினையா காகின் பயக்கும் ஓர் என்மை உண்டோ? குறைந்துகாள் என்னும் கூர்வான் அரிதாக் குன்றும் ஆக்கை உறைந்துயர் கெறியின் எட்டா உயிர்க்கு கன்கு உறுங்கொல் அம்மா! மானிட யாக்கை என்னும் மருவரும் பஃறி பெற்றும் ஊனமில் குரவன் சொல்லாம ஓடம் உய்ப்பவைேடு எம்.சீர் ஆனதோர் அனுகூலக்கால் அணுகவும் பிறவி வேலை தான் ஒழித எண்ணுதான் தன்னையே கொல்வன் அன்றே. (to தம. 11-11) உத்தவன் உன்னும் மன்னனே நோக்கிக் கண்ணன் இன்ன வாடி கூறி யிருக்கிருன், பஃறி =தோணி, பிறவிக் கடலைக் கடத் தற்கு இனிய துணையான மனித தேகத்தைப் பெற்றும் உய்தி காணுமல் ஒழிவது வெய்ய பழியாம் என உள்ளம் வெதும்பியுள் ளமை உசையில் வெளியாயது. தன்னையே கோல்வன் என்றது தன் உயிர்க்கு உறுதி புரியாத ஊனம் கருதி. காலம் கழிந்து போவது காலன் விாைந்து வருவதாம் என் pது வாழ் நாளின் கிலேமையை கினைத்து கொள்ள வத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/48&oldid=1325802" இலிருந்து மீள்விக்கப்பட்டது