பக்கம்:தரும தீபிகை 4.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1262 த ரு ம தி பி ைக யாப் மருவி வந்தாள். இருவரும் சுகமாயிருந்து வாழுகற்கு ஒர் இடத்தை நாடினன். அது விடு என விரிந்து நின்றது. கரையில் கிடந்து, பாயில் படுத்து, கட்டிலில் உறங்கி மெக்கையில் கண் னயர்ந்து, அமளியில் துயில நேர்ந்தான். மருவிய மனைவிக்கு உரி மையுடன் அரிய அணிகளும் இனிய ஆடைகளும் பெருமையா கப் புனேந்து மகிழ்ந்தான். குடிசையை அகற்றிக் கூரையை நீக்கிப் பெரிய மாட மாளிகைகளை ஆக்கினன். அரிய வாகன வசதிகளை நோக்கினன். இன்னவாறே வாழ்க்கை வகைகளைப் பெருக்கி வசதி நிலைகளை விரித்து எங்கும் இன்பப் பெருக்குகளில் மாந்தர் களித்துத் திளைக்க நேர்ந்தார். மேலே குறிக்க போக போக்கியங்கள் யாவும் பொருளால் வருதலால் எல்லா கலனும் இனிது உதவும் என வக்கது. - அறிவு ஆற்றல் முதலிய கலங்கள் பாதும் இல்லான் எனி லும் செல்வம் உடையவன் எல்லா வகையிலும் வல்லவன் என உயர்ந்து நிற்கின்ருன். மடையன் மதிமான் ஆகிருன்; கோழை -- Th ■ r * Fo - -- Lor G] ; : * GP on = - - - i. விரன் ஆகிருன், குரூபி அழகன் ஆகிருன். இழி நிலைகளையெல் லாம் மாற்றி மனிதனே மகிமைப் படுத்தி வருதலால் பொருள் ஒர் அற்புத சக்தியாப்ப் பொற்பமைந்துள்ளது. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். (குறள், 751)

  • * * = * - H - பொருளின் பெருமையைக் குறித்து வந்துள்ள இந்த அரு மைத் திருக்குறளில் வ்வளவு பொ ருள்கள் ஏறியுள்ளன!

ஒரு பொருளாக மதிக்கப் படாதவரையும் எல்லாரும் மதிக் து வணங்கும்படி பொருள் செய்தருளும் ஆதலால் அதனை விரைந்து தேடிக் கொள் எனத் தேவர் இங்ங்னம் போதித்திருக் கிருர் குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன. பொருள் அல்லவர் என்றது காசு பெருதவர் என உலகில் வழங்கி வரும் வழக்கை நோக்கி வந்துள்ளது. ஒரு காசுக்கும் உதவாத முழுமடையனேயும் விழுமிய மனிதனுக்கிப் பெரிய மதி மான்கள் எல்லாரும் தொழுது அதிக்கும்படி பொருள் செய்து விடும் என்றது அகன் அதிசய மகிமையை விளக்கி நின்றது. காசு பெருதவரும் காசு பெற்றபின் கேசு மிகப் பெறுகின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/107&oldid=1326260" இலிருந்து மீள்விக்கப்பட்டது