பக்கம்:தரும தீபிகை 4.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தெட்டாம் அதிகாரம் I I தி வி =రార-3=ంచా அஃதாவது சிறந்த அதிகார நிலை. கல்வி செல்வங்களைப் 學 : قة حميم * * T.". - o ר - து F or போல் மனிதனுக்கு உயாகத տ*ւս»ւայտ பொ ருளையும் இனிது அருளி வருதலால் அவற்றின் அயலே இது வைக்கப்பட்டது. 571. தலைவன் வருவன் னின் ΛΊ} ^IF, 3YT

  • r --- ரு ப் தி ፳ :: றரு

-உலேவின் ாறி எங்கும் இயங்கும் இயல்பினுல் பாண்டுமே நிலைகள் பலவு ம் நெறியே கங்கும் தலைமை கழைத்து. (க) இ-ள் தனி முதல் தலைவனை இறைவன் அருளால் உலக நிலைகள் யாவும் ஒழுங்கா இயங்கி வருகின்றன; வரவே பல சிறிய தலை ம்ைகள் உரிமையாப் எங்கும் தழைத்து வந்துள்ளன என்க. இது, பதவியின் பான்மையை உணர்த்துகின்றது. தலைவன் என்னும் சொல் உயர்ந்த நிலைமையை உணர்த்தி யுள்ளது. உடலில் உயர்ந்திருக்கும் சிறந்த உறுப்பைத் கலே என்று வழங்கி வருகின்ருேம். எல்லா உலகங்களுக்கும் தனி முதல்வன புள்ளமையால் கடவுளும் தலைவன் என கின்ருன்.

  1. i H - க H அந்த முழுமுதல் தலைவனுடைய அருள் வழியே அரசா முதலா யினேரும் இங்கே தலைவர் என வந்தார்.

அவன் என்றும் நிலையான நித்தியத் தலைவன். இவர் நிலைமாறி அழியும் அகித்தியத் தலைவர், அவன் யாராலும் அறியப் படாதவன். இவர் எல்லாராலும் அறியப் பட்டவர். அவன் எதையும் செய்ய வல்ல அதிசய நிலையினன். இவர் இயன்றதைச் செய்யும் எளிய இயல்பினர்.

  • * ---

அவனுடைய கன்ம்ையும் வன்மையும் நன்மையும் நீதியும் கோப்ந்து எம்மையும் கிலேயாப் இயங்கி வருதலால் என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/137&oldid=1326290" இலிருந்து மீள்விக்கப்பட்டது