பக்கம்:தரும தீபிகை 4.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. வி ந ய ம் பண்டியில் வந்து புகுந்து திரண்டு பதும அரும்பு கமடம் இகென்று பார்வைமெய் வாப்செவி கால்கைகள் என்ற, உருவமும் ஆகி உயிர்வளர் மாதம் ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடங்கை உதரம் அகன்று புவியில் விழுக் து (3 பாகமும் வாாமும் காளும் அறிக் து மகளிர்கள் சேனே தர அனே பாடை மண்பட உந்தி உதைக்து கவிழ்க் து மடமயில் கொங்கை அமுகம் அருக்தி ஒரறிவு ஈரறிவு ஆகி வளர்ந்து ஒளிநகை யூரல் இதழ்மட வாரும் உவங் து முகங் திட வந்து தவழ்ந்து மடியில் இருந்து மகலை மொழித்து வாஇரு போஎன நாமம் விளம்ப உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் இன்பவர் தங்களொடு உண்டு தெருவி லிருந்து புழுதி அளேந்து கேடிய பாலரொடு ஒடி நடந்து அஞ்சுவ:ப தாகி விளையாடியே: உயர்தரு ஞான குருவுட தேச முக்கமிழின் கலை யுங்கரை கண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப வாழ் பதி றை பிராயமும் வந்து மயிர்முடி கோதி அறுபத நீல வண்டிமிர் தண்தொடை கொண்டை புனேந்து மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து மாகதர் போககள் கூடி வனங்க பதன சொரூபன் இவன்.எ ன போக மங்கையர் கண்டு மருண்டு திரண்டு வரிவிழி கொண்டு சுழிய 3T ஹிக் அது மாமயில் போல்பவர் போவது கண்டு மனது பொருமல் அவர்பிறகு ஒடி மங்கல செங்கல சந்திகள் கொங்கை | 19:3 (வ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/38&oldid=1326191" இலிருந்து மீள்விக்கப்பட்டது