பக்கம்:தரும தீபிகை 4.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1164. த ரும தி பி கை in IŤ __* *__ ■ == H கேடான சிந்தனைகளால் நெஞ்சு பாழாகின்றது; ஆகவே அந்த மனிதன் இழிந்து அழி துயரங்களை அடைய சேர்கின்ருன். தன்நெஞ்சம் தனக்குச் சான்றது வாகத் தத்துவம் கன்குன ராதே வன்னெஞ்சகிைக்கூடமேபுரிவோன்வஞ்சகக்கூற்றினும்கொடியோன் பன்னுங்கால் அவன்றன் தெரிசனம் பரிசம் பழுதுற கிரய ஏதுவுமாம் புன்னெஞ்சால் அவனும் போப் நர கெய்திப் பூமியுள் ளளவு மேரு ல்ை. (பெருந்திரட்டு) நெஞ்சு கெடின் அந்த மனிதன் நஞ்சாப் நாசமடைகின் ருன் என இந்தப் பாசுரம் உணர்த்தி யுள்ளது. தன்னைச் சின்னவனுக்கிச் சீரழிக்கின்ற திய நினைவுக அறவே நீக்கித் தூய எண்ணங்களையே ஒரு வன் பழகி வ வேண்டும். ஞான வாழ்வு நலம் பல தருகிறது. வாளுேடு வாழ்க என்றது மேலான குண நலங்களோடே பழகி எவ்வழியும உயர்ந்த குறிக்கோளுடன் ஒழுகி வருதலைக் கருதி வந்தது. வான் = பெருமை, மறுமை. இம்மையும் அம்மையும் இனிமை யுறும்படி தன்மை கழுவி நன்மையுடன் வாழ்ந்துவரின் அவ் வாழ்வு எம்மையும் இன்பமாம். ======--سینتیس -------- 536. உற்ற விருத்தை உபசரித் துள்நோக்கி மற்றவரை ஆதரித்து மாண்புறுத்திக்-கற்ற கலைநெறி கின்ருெழுகும் காட்சி யுடையார் தலைநெறி யாவர் கழைத்து. (ச) இ வந்த விருந்தினரை உபசரித்து ஊட்டி யாவரை யும் ஆகரி த்து எல்லாரையும் மேன்மைப் படுத்தி, நெறியோடு ஒழுகிவரின் அது உயர்ந்த பேரின்ப நிலையாப் ஒளிபெற்று வரும் என்பதாம். ள் மனித சமுதாயத்துக்கு இனிது பயன் படுகிற அளவே உலகிலுள்ள பொருள்கள் மதிப்பும் மாண்பும் அடைகின்றன. சிவகோடிகளுக்கு இதமாகவே யாவும் படைக்கப் பட்டுள்ளன. அந்தப் பல ப்புகளைக் கொண்டு மனிதன் அதிசய நலங்களை = -וה ■ !! - - ה = } - - == ..o.o.” விதி முறைகளே போ , ) வருகிருன் #

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/9&oldid=1326162" இலிருந்து மீள்விக்கப்பட்டது