பக்கம்:தரும தீபிகை 6.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2043 . வம் பெரிய துயரங்களை அ வ ன் அனுபவிக்க நேர்கின்ருன். அ. ச. பகவி உயர்வான மகிமை யுடையது ஆயினும் அவம் புகா பல் காப்பதில் அஞ்சத் தக்க கவலைகள் மிஞ்சி யிருக்கின்றன. ' மழைவளம் காப்பின் வான்பேர் அச்சம்; பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்; குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்.” (சிலப்பதிகாரம், 25) அரசு ஆளுவதிலுள்ள கவலைகளையும் பொறுப்புகளையும் சேர மன்னன் இவ்வாறு பரிவோடு கூறியிருக்கிருன். குறிப்புகளைக் க. ர்ந்து நோக்கி ஒர்ந்து சிந்தித்துக் கொள்ள வேண்டும். பெரிய வாசி போல் அ ச ன் வெளியே தோன்றிலுைம் வையம் காக்கும் வகையில் .ெ வ ப் ய சஞ்சலங்கள் அவன் நெஞ்சில் விரிந்து நிற்கின்றன. கவலைகள் காவலனைக் கதவியுள்ளன. “ Uneasiness lies the head that wears the crown.” [Shakespeare] மணி மகுடம் கரித்த மன்னர் கலையில் இன்னல் கிறைக் திருக்கிறது' என்னும் இது இங்கே எண்ன வுரியது. ஆட்சி புரிவது அருஞ் செயல், அதனை மாட்சியாயப் நடத்தின் மகிமை புடை பதாம். தெய்வ சாட்சியாகச் செங்கோல் செலுத்துக. 70) தன்னை உயர்த்தித் தரணி தனை ஆள முன்னவன் செய்த முதன்மையை-மன்னவன் எண்ணி உணர்வானேல் எவ்வழியும் புண்ணியமே கண்ணி வருவன் கயங்து. (க) இ.ள். f : 1.7 க்கருள் தன்னை வேந்தன உயர்த்தி இறைவன் அருளி யுள்ள கலைமையை அரசன் உணர்வான் ஆனல் எவ்வழியும் கருமமே க ழு வி விழுமிய நிலையில் ஒழுகி வருவான் என்க. (). தருமம் கருதிக் கருமம் புரிக என்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/120&oldid=1327503" இலிருந்து மீள்விக்கப்பட்டது