பக்கம்:தரும தீபிகை 6.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2044 த ரு ம தி பி ைக ஒரு நாட்டை ஆளும் கலைமை அரிய பெரிய கவப்பேற்ருல் அமை கிறது. அகிலலோக நாயகன் ஆன ஆண்டவன் அருள் சலனப் பூண்டவரே ஈண்டு அரசரா ப் வருகின்ருர். தமது கலைமையின் நிலைமையை உணர்ந்து கம் கடமையை உரிமையோடு செப்து வருபவரே பெருமை படைத்து பாண்டும் மகிமையுடன் மருவி மிளிர்கின்ருர்.உரிய கருமம் உயர் கருமமாய் வருகிறது. o ஒக்க மனிதருள் ஒருவன் தலைமையாப் அரசாளவும் மற்ற வர் அவனுக்கு அடங்கி கடக்கவும் அமைந்திருப்பது சமுதா பத் தின் நியமமாப் நேர்த்து வக் கள்ளது. அவயவங்கள் சேர்ந்து அங்கம் இயங்கு வது போல் சமுதா யம் தொடர்பான உ மவுரிமை யால் இயங்கி வருகிறது. தொடர்புகள் கொன்மை கோப்ந்தன. பிள்ளைக்குக் கங்கை, மனேவிக்கு நாயகன், மானவனுக்கு ஆசான் அமைந்துள்ளத போல் உலகக் கூ ட்டத்துக்கு அரசன் கலேவளுப் அமைந்திருக்கிருன். உரிமையான நல்ல கலைவன் இல்லையாளுல் அந்த இனம் ஒழுங்கு முறை சிகைக் த அல்லல் பல அடையும். ஒரு சாட்டில் அரசு முறை அற்றபோது அங்க கிலே அராசகம் என கிங்திக்கப்படும். காதி பற்ற நாடு, கேள்வி கேட்பார் இல்லை எ ன இன்னவாறு இன்னலுழந்து சொல்வ கெல்லாம் கலைவன் இல்லாக நிலைமையால் சேர்ந்து வருகின்றன. வேக்தன் இல்லேயாகுல் மாங்கர் வ. ர மு வு ம குண்டு இருண்டு யாண்டும் புலேயாப்ப் பொல்லாத நிலைகளில் புரண்டு குலையும். வேந்தனே இல்லா விடின் உலகத்து மேலது கீழதாம்; மனம் செய் காக்தனுக்கு அடங்கிக் களத்திரம் கடவாள்: காதலர் தங்தைசொற் கேளார்: மாந்தர் வேளாண்மை முதல் தமக்குரிய வளமை கூர் தொழில்களின் முயலார்; சாக்தரும் இயர் ஆவரேல் இயர் தன்மையைச் சாற்றுமாறு எவனுேம் (£) கம்மனே மைந்தர் கிரகவாழ்வு எல்லாம் கரபதியால் அவன் இலனேல் ஆவள்: அருகி தி கொள்ளேயாம்; காளும் அம்மனே தியர் கைவசம் =월

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/121&oldid=1327504" இலிருந்து மீள்விக்கப்பட்டது