பக்கம்:தரும தீபிகை 6.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 205 L து .:க உய்த்துணர்ந்து கொள்கிருேம். சத்திரியர்க்கு வி ர ம் நிலையமாய் விளங்கி வித்தக நலங்களை விளைத்து நிற்கிறது. இாமன் இலங்கை மேல் படை எழுச்சி செய்தபோது து. யே கடல் கடக்க நேர்ந்தது. கடலின் அதிதேவதையான வனே நேரே காண விரும்பினுன்; வேத விதி முறையே செபம் செய்து அலைவாய்க் கரையில் தவம் புரிந்து இருங் ஏழு நாள் ஆகியும் அவன் வரவில்லை; ஆகவே,கோசலைச் .கத் துக்குக் கோபம் மூண்டது; எளிய பரகேசி எ ன் று ... :ன இகழ்வா எண்ணி யுள்ளான்: அ வ ன து உள்ளச் . ஆக்கை அழித்து ஒழிக்க வேண்டும்” என உருத்து மூ ண் பன். அப்பொழுது இவ்விர ன் உரைத்த உரைகள் உக்கிர ங்களாய் ஒளி விசி எழுந்தன. சில அயலே வருகின்றன. பாரம் நீங்கிய சிலேயினன்; இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்மையன்; ஆதலின் தகைசால் விரம் நீங்கிய மனிதன் என்று இகழ்ச்சிமேல் விளேய :ரம் ங்ேகியது எறிகட லாமென இசைத்தான். (1) கானிடைப்புகுந்து அருங்கனி காயொடு நுகர்ந்த ஊனுடைப்பொறை உடம்பினன் என்று கொண்டுணர்ந்த னுேடைக் கடற் பெருமையும் வில்லொடு கின்ற மானுடச்சிறு தன்மையும் காண்பரால் வாைேர். (2) (இராமா, வருணனை வழி வேண்டு படலம்) மானவிரன் கூறியுள்ள இவ்வுரைகளில் இயற்கையான புணர்ச்சிகள் ஓங்கி நிற்கின்றன. உள்ளக்கண்களால் ஊன்றி ாேக்கி உண்மைகளை உணர வேண்டும். மானச தத்துவங்கள் ...த.க விநயமா விளைந்துள்ளன. யூகமாயுணர்பவர் உ யி ரி ன் | 1 மைகளைக் கூர்மையா ஒர்ந்து தேர்ந்து உவந்து கொள்வர். வீரம் நீங்கிய மனிதன் எனக் கன்னை எளிதாக எ ண்ணியதன . . . வருணன் நேரே வரவில்லை என்று இவ்விர மூ ர் க் தி a டு வில்லால் வெல்ல முயன்றது சொல்லால் விளங்கி நின் வீரம் இல்லையானல் அந்த மனிதன் சாரம் இல்லாதவனுய்த் . முந்து படுவான் என்பது இங்கே ஒர்ந்து கொள்ள வக்கது. |....சால் என விரத்தக்குக் தந்துள்ள அடை கூர்ந்து சிக்திக் கக்கது. தரும நீதிகளுக்கு உரிமையாப் வருகிற தறுகண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/128&oldid=1327511" இலிருந்து மீள்விக்கப்பட்டது