பக்கம்:தரும தீபிகை 6.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. வ றி வ է a Զ ձ வருகிருனே அவனே எல்லா மாட்சிகளையும இனிது சிடைச்து க்கம அரசனப் ஒளிபெற்று விளங்குகிருன். தன் நிலைகமகய ஒர்ந்து கலைமையாய் கின்று வேக்கன் நீதி புரிந்து வர வேண்டும். 768 தந்தைதாய் என்னவே தன்னையே தன் குடிகள் சிங்தைசெய்து கிற்கும் செயலினர்-அந்த உரிமையை உள்ளத்தில் ஒர்ந்தரசன் என்றும் கருமம் புரிதல் கடன். )ع( - - இ-ஸ் தன்னையே தங்தை தாய் என்று குடிசனங்கள் சிங்தை செய்து ஒழுகி வருதலால் அந்த உரிமையை உணர்ந்து எவ்வழி யும் அவர் இனிது வாழ்ந்த வரச் செவ்வையா ஆராய்க்கு அரிய வினை புரிந்து வருவதே அரசனது பெரிய கடமையாம் என்க. அரசனுக்கும் குடிகளுக்கும் உள்ள உறவுரிமைகள் உயர் கர முடையன. HI மகனுக்குத் தாயும் தங்தையும் போல் தேச மக்களுக்கு அரசன்அமைந்திருக்கிருன். தாய் உணவு முதலியன :ளட்டித் தன் மைந்தனை இனிது பேணுவள்; தங்தை அAவு நலங் களிைப் போதித்து அவனை உயர் நிலையில் கிறுத்துவன். இந்த ඔණේ வக்ை நலன்களையும் மக்களுக்கு ஒக்க உதவி அரசன் உரிமை பாப் பாண்டும் இனிமை செய்து அருளுவன். தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு * அடித்தால் - தாயுடன் அணப்பள்: தாய் அடித்தால் பிடித்து ஒரு தந்தை அணைப்பன்: இங்கு எனக்குப்

  • பேசிய தந்தையும் தாயும் பொடித்திரு மேனி அம்பல்த்து ஆடும்

புனித நீ ஆதலால் என்னே அடித்தது போதும் அணேத்திடல் வேண்டும் அம்மையப்பா ! இனி ஆற்றேன். (அருட்பா) கடவுளை நோக்கி இராமலிங்க அடிகள் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிருர் எனக்குத் காயும் கங்தையும் ேேய என்று ஆண்டவனே வேண்டி அம்மையப்பா என அன்போடு அழைத்திரு o ப்பது அவரது உள்ளத்தின் உருக்கத்தை உணர்த்தி சிற்கிறது. அ வ்வழியும் இனிய ஆதரவாயுள்ள் உண்மை புறவை உர்ைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/16&oldid=1327388" இலிருந்து மீள்விக்கப்பட்டது