பக்கம்:தரும தீபிகை 6.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 கொடை 2 105 குற்றத்தின் பெயர்களாய் இங்கே முப்பக்கொன்று வங் துள்ளன. யாவும் காரணக் குறிப்பாய் அமைக்கன. ஒரு பொருளைக் குறித்த மூல காரணங்களோடு பல பெயர்கள் வந்திருப்பது ஆப்க் து சிக்திக்கத்தக்கது. நம்மக்களுடைய சிந்தனை கிலைகள் சிதைத் து போயின. கி த்தனைகள் கிமிர்ந்து வந்துள்ளன. தமிழ் மொழியை ஆவலோடு ஆழ்ந்து கல்லாமலும், ஆக் ரித்துப் போற்ருமலும் தன்னை ஒரு கமிழன் என்று சொல்லிக் கொள்ளுவது புல்லிய புன்மையாம். தமிழை அடைபுணர்த்தி வள்ளல், வேள் என இக்காளில் வெளியே சிலர் பிலுக்கித்திரிவது இளிவான எள்ளல்களையே விளக்கி யுள்ளது. வினுன வெளிப் பகட்டுகள் இளிப்படைந்து யாண்டும் இழிந்து ஒழிந்து போம். உண்மையான தன்மைகளை ஒர்ந்து தேர்ந்த போது கான் நாடு செம்மையாய் நேர்ந்து செழித்து விளங்கும். நல்ல நீர்மைகளால் உள்ளம் உயர்ந்துவரின் அந்த மாங் கரை வையம் எந்தி மகிழ்கிறது. இனிய ஈகை கனிமகிமையாய் மிளிர்கிறது. உள்ளி உள்ளவெல்லாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின் வழங்கின. மேகமே. (இராமாயணம்) உண்மையான வள்ளல்களை இது உணர்த்தியுள்ளது. உள்ளி என்ற து உள்ளத்தில் ஊன்றி உணர்ந்து உதவுகிற அந்நிலையை உணர்த்தி கின்றது. உள்ளுகல் = நினைக்கல். எதை கினைப்பது? ஈட்டிய பொருள்நிலை, ஈகின்ற தன்நிலை, ஆகின்ற அற நிலை, அமைகின்ற அருள் நிலை முதலிய பல நிலைகளையும் ஆராய்ந்து எண்ணுகல் ஈதலுக்கு எதுவாய் வருகலால் அவ்வுள் ளல்கள் யாவும் உள்ளி என்னும் ஒரு சொல்லால் உணர வந்தது. பொருள் அனுபவிப்பதால் கேப்கிறது; அனுபவியாமல் வைத்திருந்தால் மா ப்கின்றது; ஒரு வேளை மாயாமல் அது மரு வியிருந்தாலும் அதனை யுடையவன் மா ப் ங் து போகின்ருன், போகவே அது அயலாரிடம் ஒடிப் போகின்றது. பொருள் எவ் வழியும் அழியும் இயல்பினது; அது அழியுமுன்னரே நல்ல வழி யில் பயன் படுத்துபவர் நலம் பல காண்கின்ருர். நிலையில்லாக பொருளால் நிலையுள்ளதைச் செய்து கொள்ளுகின்றவர் நிலை யான புகழையும் தலையான இன் பக்கையும் நேரே அடைந்து மகிழ்கின்ருர். தருபவன் கருமய்ைக் கருநிழல் உறுகின்ருன் 264

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/182&oldid=1327569" இலிருந்து மீள்விக்கப்பட்டது