பக்கம்:தரும தீபிகை 6.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S2 . கொடை 2 109 ஆகாவு செய்து ஆற்றிக் கேற்றினன். விர மகனைப் பெற்றவள் வியன் பேர்பெற்ருள் சரி கதிகழ்ச்சியை அயலேகானவருகிருேம். 'மீன் உண் கொக்கின் துரவி அன்ன வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணிர் நோன் கழை அதுயல் வரும் வெதிரத்து வான் பெயத் துரங்கிய சிதரினும் பலவே (புறம்) கொக்கின் துளவி போல் வெள்ளையா ப் கரைக்க கூக்கலை புடைய அக்கிழவி கன்மகன் இறங்கமைக்குமறுகி அழுதவகையும், அவன் போரில் விர வெற்றியோடு மாண்டதை நினைக்து மகிழ்க்க கிலேயும், அரிய விர மும் இகளுல் கேரே கெரிய வங்கன. விரன் போல் ஆரவார மாப்ப் பிலுக்கி கின்றவன் போரில் pடிப் போனமையால் பேடி என்.று இகழப்பட்டான்; யா கொரு ஆடம் பரமுமின்றி அமைதியா யிருந்தவன் அமரில் அதிசயமாய் மாண்டமையால் வெற்றி விசன் என வியன் பெயர் பெற்ருன். வீர வாலையன் என ஒருகல்லில் எழுதி நல்ல ஒரு இடத்தில் கட்டி தளரார் யாவரும் அவனே உரிமையோடு வழிபட்டு வரலாயினர். ஒருவனிடம் பெரும் பொருள் நிறைந்திருந்தாலும் அவன் ஈயாக உலோபியாயின் பாதும் இல்லாக ஏழையினும் இழிவா ைஸ்ளி இகழப்படுகின்ருன். ஈகையாளனே எவ்வழியும் உலகம் a க்திவருகிறது. உபகாரி உயர் மகிமையாப் ஒளிபெறுகின்ருன். எறி நீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும் அறுநீர்ச் சிறு கிணற்று ஊறல் பார்த் துண்பர் மறுமை அறியாதார் ஆக்கத்திற் சான்ருேச் கழிகல் குரவே தலே. (காலடியார்) கடல் ர்ே போல் செல்வம் பெருகியிருந்தாலும் உலோபி யாதும் உதவான் ஆகலால் அவன் கடையாயிழிந்து படுவன்; ஈகையாளன் வறுமையுறினும் ஊற்று நீர் போல் எ வர்க்கும் இனிது உதவுவன்; ஆகவே அவனே உலகம் போற்றி வாழ்த்தி வரும் என இது உணர்த்தியுளது. ஈகை யுடையான் வே கோடிகளுக்கு இனிய அமுகமாப் இகம்புரிகிருன், ஈயாதவன் னமாயிழித்து கழிகிருன் என்பது இங்கே தெளிய சேர்க்க.த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/186&oldid=1327574" இலிருந்து மீள்விக்கப்பட்டது