பக்கம்:தரும தீபிகை 6.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 2129 வெள்ளங்கள் கரை கடந்து சென்றனவே அன்றி அங்கே நெறி கடந்தவர் வேறு யாரும் இல்லை. களங்களில் குவித்த நெல் முதலிய பொதிகளில் அடையாளம் செய்தவைப்பர்; அந்தக் குறி பாதும் குலையாமல் இருக்கும். கேர்ள் களில் தோப்ந்த சந்தனக் குறிகள் மங்கையர் கலவியில் அழிந்தனவேயன்றி வேறு குறியழிவு கிடையாது. பெண்களின் இடைகள் காம் சுருங்கி யிருந்தன; வேறு சிறுமைகளோ சின்னத் தனங்களோ கிடையா கூ க்கல் தான் வெறிகள் வீசின; வேறு குடிமயக் கமோ, பைக்தியமோ அந் நாட்டில் இல்லை. மழை வளம், நெல் விளைவு, அழகிய பொருள்கள், நல்ல வாசனைகள் அத் தேசத்தில் செழித்திருந்தன; விழுமிய அக் நிலைமைகளுக்குக் காரணம் வேங்கன் புரிந்த நீதிமுறையே என்பது கேர்ந்து கொள்ளவந்தது. பெரும்பொருள் திேச்செங்கோல் பெருமகன் ஆக்கம்போலப் * + - பாக்கிடம் இன்றி மேலால் படாமுலே குவிந்த; கீழால் அரும்பொருள் நீதி கேளா அரசனிற் சுருங்கி கந்து மருங்குல் நொந்து ஒழிய விதி மடங்தைய ரிடங்கொண்டாாே. (சீவக சிந்தாமணி) கருண மங்கையரின் தனங்களையும், இடைகளையும் குறித்து வந்துள்ள இதன் அழகுகளை நுனித்து நோக்குக. நீதி மன்ன வடைய ஆக்கம் போல் மேலே முலைகள் பனைத்து கின்றன; அரிய அந்த நீதிமுறையைக் கேளாத அரசனது நிலைமை போல் இடைகள் சுருங்கி யிருந்தன என்னும் இது நினைந்து சிக்திக்க வுரியது. நீதி வழுவாமல் ஒழுகி வரும் அளவே அரசு விழுமி காய் விளங்கி வரும்; அது வழுவுறின் யாவும் பழுதா யிழிவுறும். 833. உள்ளமே சான்ருய் ஒழுகி வரின் இன்ப வெள்ளமே எங்கும் விரிந்துவரும்-கள்ளம் படிந்து வரினே படுதுயரே யாண்டும் முடிந்து வருமால் முனேந்து. )ع( இ-ள் கன் மனமே சாட்சியாப் மனிதன் ஒழுகிவரின் யாண்டும் இன்ப நலங்கள் பொங்கி வரும்; உள் ளத்தில் கள்ளம் படிக்கால் ண ன்ள ல் இழிவுகளும் கொடிய துயரங்களுமே கெடிது ஒங்கி நிற்கும்; கிலேமைகளே உணர்ந்து கெஞ்சம் நேர்மையாய் வாழுக. 267

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/206&oldid=1327596" இலிருந்து மீள்விக்கப்பட்டது