பக்கம்:தரும தீபிகை 6.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 20.6l. அரியோமெனு மறையாலடல் அம்பாயிரம்ள்ய் கர்ன் வரியோலிடு கழலான் அவை வாள்கொண்டு துணித்தா ன. (5) சொரியுங்கனே மழைஏவு துரோணுரியன் ஜில் ஆம், = = - ... - — F.- ... T பரியுங்கட விரதத்தொடு பாகும்பல பல வாய் முரியும்படி வடிவாள்கொடு மோதாஅமர் 'க்'ாதிர் விரியும்சுடர் எனகின்றனன் விசயன்திரு.மகன்ே [4] ஒருக்காலழி தேர்அன்றியும் உருள் ஆழிகொள் தேர்மேல் இருக்கால்வர முக்கால்வர எக்காலும் அழித்தே . பெருக்காறனே செய்தொத்தவிர் பிள் ளேபுபிறை, அனே யான் செருக்கான கை செய்தான் வரி சில,அசிரியனே யே. (5) (பாரதம்.) துரோணுச்சாரியர் முதலிய பெரிய போர் வீரர்களோடு கனியே கின்று அபிமன்னன் போராடி வென்றிருக்கும் நிலைகளை

  • ...* -

H ■ # 野 ."" تقق بيتية. " هة மூண்டு போராற்றி வந்தவன் இறுதியில், - ■ o o o o s இங்கே கண்டு நாம் வியந்து நிற்கின்ருேம். யாதொரு துணையு மின்றி வாள் ஒன்றே துணையாக் கொண்டு உறுதிய்ேர்டு ளேக்கி ஒரு கோள் இழந்து பரிதாபமாப் மடிந்து விழ்க்கான். இவன் இந்திகை அறிக்கதம் இருதிறச் சேனைகளும் ஒருங்கே பரிந்து வருக்கின. கருமர் உருகி அழுது மறுகிப் புலம்பியது பெரிய சோகமாய் நீண்டது. தருமர் நொந்து தவித்தது. 'பிறந்ததினம் முதலாகப் பெற்றெடுத்த விடலையினும் பீடும் தேசும் ------- சிறந்தனே என்று உனேக்கொண்டே தெவ்வரை வென் அறு. உலகளாச் சிந்தித்தேன்யான் , மறந்தனேயோ எங்களையும் மாலையில்ை, வளேப்புண்டு மருவார் போரில் - - - - இறந்தனேயோ என்கண்ணே என்னுயிரே அபிமா இன்று என்செய் தாயே! . (1)

  • * *

தேனிருக்கு நறுமலர்த்தார்ச் சிலேவிசய்ன் இருக்கவரைத் திண்டோள் வீமன் தானிருக்க மாநகுல சாதேவர் தாமிருக்கத் தமராய் வந்து வானிருக்கின் முடிவான மரகதமா மலேயிருக்க வாழ்வான் எண்ணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/238&oldid=1327629" இலிருந்து மீள்விக்கப்பட்டது