பக்கம்:தரும தீபிகை 6.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 l l 0 தரும பிகை ஈவாரே என்றும் இருப்பவர் என்றது கொடையாளிகள் சிரஞ்சீவிகளாய்ப் புகழ்ஒங்கி நிலைத்து நிற்கும் கிலைதெரியவந்தது. பாரி த.இ.சி பலிகன்னன் ஆதியோர் ஓரின் இனையில் வணிகம் உஞற்றினர் நீரின் எழுத்தேர் கிலேயாப் பொருள் கொடீஇப் பேரா நிலைப்புகழ் பெற்று (இன்னிசை) மாவலி, கன்னன், கதீசி, பாரி முகலாயிைேர் கொடையால் நிலைபெற்ற புகழோடு நிலவி நிற்கும் கிலேயை இது சுவையாப் விளக்கியுள்ளது. நிலையாக பொருளைக் கொடுத்து என்றும் நிலையான புகழைப் பெற்றுக் கொண்டார் ஆதலால் யாரும் இணையில்லாத அதிசய வணிகர் என இவ்வாறு கவி துதிசெய்து கூறிஞர். கந்தவன் கரணி ஆள வந்தவன் என்க. பிறர்க்கு உரிமையோடு உதவிபுரிவதால் உனக்குப் புகழும் புண்ணியமும் வருகின்றன; இம்மையும் மறுமையும் பெருமை ஆகின்றன; ஆதலால் ஈதலை இனிது பேணி இசையும் இன்பமும் பெறுக. மன்னுயிர்க்கு இகம் செப்து வாழ்வதே மகிமையாம்.

  • ==== --

818. வாரி கடந்து வருந்தித் தொகுத்தெவர்க்கும் o மாரிஎன கின்று மனமிரங்கிப்-பாரிலென்றும் ஈந்துவந்தார் அன்றே இருமையிலும் பேரின்பம் சேர்ந்துவந்தார் ஆவர் சிறந்து. (அ) இ-ள் - கடல் கடந்து சென்று உடல் வருந்தி உழைத்தப் பொரு ளைத் தொகுத்து எவர்க்கும் உளம் இரங்கி மாரிபோல் ஈந்து வங் தவரே உலகில் உயர்ந்து கின்ருர், இம்மை மறுமை என்னும் இருமையிலும் பேரின்பமுடையராப் அவர் பெருகி. யுள்ளார். o அரிதின் முயன்று அரும்பொருள் ஈட்டிப் பெரிதும் ஈந்து பெரும் புகழ் காட்டிப் பேரின்பம் கானுக என இது காட்டி யுளது. சிறந்த பிறவி பெற்ற பயன் சீவர்களுக்கு இரங்குவதே. உலக வாழ்வு பொருளால் சடந்து வருதலால் அதனை யாவ ரும் ஆவலோடு கேட நேர்ந்தனர். தேடுகின்ற வழிகளும் துறை களும் பாடுகளும் பலவாப் விரிந்தன. பிறந்த நாட்டில் பெரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/287&oldid=1327683" இலிருந்து மீள்விக்கப்பட்டது