பக்கம்:தரும தீபிகை 6.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கொடை 2 I L L பொருளை ஈட்ட இயலவில்லையானல் அயல் நாடுகளை நோக்கித் கேட்டாளர் திரண்டு செல்வது இயல்பாய் அமைக்கது. அவ்வாறு செல்லுங்கால் இடையே தடையாயுள்ள காடு மலே கடல்களைக் கடந்த போக மூண்டார். கலம் ஏறிக் கடல் கடப்பது பொருள் நாட்டம் உடையா ர்க்குக் தலைமையாயுள்ள மையால் வாரி கடந்து என்பது முதன்மையாய் வந்தது. பல நதிகளிலுமிருந்து வந்து பாப்கின்ற நீர்களே யெல்லாம் வாரி வைத்துக் கொண்டு ஆழ்ந்து பாக்து நீண்டு நிறைந்துள்ள மையால் கடலுக்கு வாரி என்று ஒரு பெயரும் வந்தது. பொருள் வாரி வர இருள் வாரி ஏறினன் என ஈட்டம் கருதிக் கப்பல் ஏறிப் போன ஒருவனக் குறித்து இப்படி உரைத்திருக்கின்ருர். இருள் வாரி = கருங்கடல். திரை வரை நீந்தல் பொருளை ஒர்ந்தே. கதிரைகடல் ஒடியும் திரவியம் தேடு" என்ற ஒளவையார் இவ்வாறு வருவாய்க்குத் தறைவாய் கூறியிருக்கலால் பொருள் ஈட்டத்துக்கும் கடல் ஒட்டக்கக்கும் உள்ள உறவுரிமை உணர லாகும். செழித்த நாட்டை நோக்கிச்செல்வம்ஈட்டச்செல்கிரு.ர். ங் பிரிய முடியாத பிரிய மனைவியையும் பிரிந்து பொருளை நாடி மனிதன் அயலே போதலால் அகன் மேலுள்ள ஆசையும் பாச மும் அறிய வந்தன. பெண்ணினும் பொன்மேல் ஆவலாயது. புதிதாப் மனம் புரிந்த ஒரு மணமகன் தனது அருமை மனைவியோடு உரிமையாய் உரையாடிக் கொண்டிருக்கான். அப் பொழுது பொருளின் பெருமையைக் குறித்த ப் புகழ்ந்த பேச நேர்ந்தது. வாரி கடந்து போபவர் பொருளை வாரி வருகின் ரூர் என்று உல்லாச வினேகமாக் சு. மினன். அவ்வுரையைச் கேட்டதும் தனது நாயகன் கன்னத் தனியே விட்டுப் பிரிக்க போப் விடுவாரோ? என்று அவள் மறுகி மயங்கிள்ை. அவளது மயக்கத்தை நீக்கி அவன் ஆற்றிக் கேற்றின்ை. அந்த இனிய நிகழ்ச்சியை அயலே வரும் கவி சுவையாய்க் காட்டியுள்ளது. திரைகடல் ஒடித் திரவியம் தேடென் அறு செப்பும் ஒளவை உரைபழு தன்றெனச் சோர்ந்தாள் கழுக்குன்றத்து ஒர்மடமான் அரைபனி நீர்ச்சங் தனம்கொண்டு பாங்கியர் ஆற்றியபின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/288&oldid=1327684" இலிருந்து மீள்விக்கப்பட்டது