பக்கம்:தரும தீபிகை 6.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்து மூன்ரும் அதிகாரம். நீ தி. அஃதாவது நெறிமுறையான கியாய நிலை. ஈகைபோல் திேயும் அரசனுக்குத் தனி உரிமையான கருமம் ஆதலால் கொடையின் பின் இது வைக்கப்பட்டது. சமுதாயத்துக்கு ஆத ர வாய். இகம் புரிந்து வருதலால் கொடையும் நீதியும் கோனுக் குக் குடையும் முடியும் போல் எழில்சுரந்து ஒளிமிகுந்துள்ளன. 821. மக்கள் அமைதியாய் வாழ்ந்துவர மன்னவன் தக்க துணையாகச் சார்க் துள்ளான்-ஒக்கவே திே வரம்பு நெறிமுறையாய் நேர்க் களகால் ஒதி ஒழுக உயர்ந்து (க) இ-ள் தன் நாட்டில் உள்ள குடிசனங்கள் எவ்வழியும் அமைதி யாப் வாழ்ந்துவர அரசன் ஆதரவாப் க் கோப்ங் தள்ளான்; தலை மையான அக்க ஆகாவு நீதி வரம்போடு நெறிமுறையே நேர்க் துள்ளது; அதன் நேர்மையைக் கூர்மையர் உணர்ந்து சீர்மை யுடன் ஒழுகுக; அது இனிய வாழ்வாய் இன்பம் சுரங்து வரும். ஒழுங்கு, முறை, வரம்பு, கட்டுப்பாடு என்பன மனித வாழ்க்கை மாண்போடு கடந்து வரும் வகை நோக்கி வந்துள் வளன. மாந்தர் மதிநலம் உடையவர் ஆதலால் அவர் விதி நியமங் களோடு வாழ சேர்ந்தனர். அந்த வாழ்க்கைக்கு அரச நீதி உரிமைத் துணையாய் அமைந்தது. நாளும் வழக்கமாய் கடந்து வருகிற விேய ஒழுக்கு வாழ்வு எனக் தொடர்ந்து வந்தது. செல்வம் கல்வி முதலிய வசதிகள் வாய்ந்திருக்காலும் நீதி ஒழுங்கு இல்லையானல் அந்த மனித வாழ்வு இனிமையாய் இராது. கொடுமைகள் மலிந்து மடமைகள் மிகுந்து கடுமை களே நிறைந்திருக்கும். மன்னன் நீதி புரிய வில்லையானல் மக்கள் அங்கே இது புரிந்து எங்கும் கீயராய்த் திமிர்ந்து திரிவர். வீதி ஒழுங்கே அன்றி நீதி ஒழுங்கு இல்லை எனப் புதுச்சேரி யைக் குறித்து ஆங்கிலேயர் இப்படிச் சொல்லுவது வழக்கம். பிரெஞ்சு தேசத்தார் ஆட்சியில் இருந்தமையால் அவ் ஆரை ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/303&oldid=1327700" இலிருந்து மீள்விக்கப்பட்டது