பக்கம்:தரும தீபிகை 6.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. *__ ங் s e. HL & எண்பத்து நான்காம் அதிகாரம். யூ க ம். அஃதாவது கூர்ந்து ஆராய்ந்த ஒர்ந்து உணரும் விவேகம். அரச நீதி எவ்வழியும் செவ்வையாய் இனித நடைபெற உறுதி யோடு உதவிபுரிவது ஆதலால் நீதியின் பின் இதுவைக்கப்பட்டது. 831. மதியூகம் வாய்ந்து மரபோ டெதையும் அதியூக மாகவே ஆய்ந்து-விதியூகம் கண்டு தெளிந்து கருமம் புரியினே விண்டு விளங்கும் விறல். (க) இ-ள் கூரிய அறிவு அமைந்து சீரிய நெறி முறைகளை ஆராய்ந்து நேரிய விதி நியமங்களின் படி காரியங்கள் புரிந்துவரின் அந்த ஆட்சி வெற்றியும் திருவும் கிறைந்து விழுமியகிலையில் விளங்கும்; அவ்வாறு செய்து வருவதே செவ்விய அரச நீதியாம் என்க. இந்தன കൊ எகையும் ஒர்ந்து உணர்ந்து தெளிந்து கொள்ளும் திறம் மனிதனுக்குக் கனியுரிமையாய் அமைக் துள்ளது. இந்த உணர்வின் தெளிவை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் அடைந்திருக்கிருகுே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உயர்ந்து நிற்கின்ருன். நிலையுயர்வு தலையுணர்வால் நிலைத்து வருகிறது. உணர்ச்சி வளர உயர்ச்சிகள் வளர்ந்து வருகின்றன. நேர்ந்த பொருளை நிறை தாக்கி மதித்து அறிவது மதி என அமைந்தது. நேர்க்ககைக் கொண்டு நேராகதையும் ஊகமாய் ஒர்க்க உணர்வது யூகம் என வந்தது. இக்க மதியும் யூகமும் மருவிய பொழுது அந்த மனிதன் அதிசய மேதையாய் ஒளி செய்து திகழ்கின்ருன். யூகவான் யோகவான் ஆகின்ருன். உண்மையான உயர்ந்த யூகத்திற்குப் பயன் புன்மையான சே. கபோகங்கள் பாண்டும் இண்டாக ஏகமான இன்பநிலையை வே. பாப் அடைந்து கொள்வதேயாம். மனிதப் பிறவி மதிநலம் உ ையது, சிறந்த அறிவு அமைந்த இங்கப் பிறவியைப் பெற்ற வன் கண்டு விரைந்து பெற வுரியது மீண்டும் பிறவாமையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/336&oldid=1327733" இலிருந்து மீள்விக்கப்பட்டது