பக்கம்:தரும தீபிகை 7.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2486 த ரும பிே கை உற்ற தேகத்திலேயே முத்தியை அடைய நேர்ந்தவர் வேன் முக்கர் ஆகின்ருர். அவருடைய சித்த விருக்இகள் த த் து வ ஞானங்கள் தாக்க உத்தம திலகளில் ஒளிவி ைமுன்ைறன. சனகன் பெரிய அரசன்; அரிய பல சில்லன்களுடையவன். கருவிலேயே திருவுடைய அவன் அறிவிலே -l്ക ஆன்ம் ஞானியாய் மேன்மை மிகப் பெற்றன். ஞ -ஆ வாழ்வையும் கால நிலையையும் கருதி ஆராய்ந்த மூல ** R. ఇకaఒr அவன் சிந்தித்திருப்பது சில சமாதியாய்ச் சிறந்து சிளங்கியது. புண் னிய சீலனை அவன் எண்ணியுள்ள ரி1 ண்ணங்ஆன் மனித மரபுக் குப் புனித போதனைகளாப் வந்துள்ளன. சில -அயலே காண்க. காலம்ஒரு கால்முடியாது இதனிடைஎண். ஆாருண்டு ஒர் கணமும் இல்லை; சால இது தனே மதித்து வன்காதல் இடைவீழ்ந்து தளர்வ தேன்கான் அாலமதி யால்கெட்ட எனப்போல ஈனர்.ஆர் சொல்லற் பாற்ருே? சில மறு வாணுளேப் பெரிதாக கினேவதே சிசி அந்தோ! [1] செல்லாத மாயையிருள் இரவிலே தேகமயத் தியக்க மான பொல்லாத நீள்கனவாம் சூனியத்தில் இச்சையிறை பூண்டேன் என்னில் கல்லாத புல்லியனேன் சிசிகான் அனவரதம் காணும் நாட்கள் எல்லாம்போயின போமால் இறவாது ஒன், ருய்நன்ரும் எழில் நாள் காணேன். [9) நடுவில்முடி வினில் அடியில் நன்ருன பொருள் ஒன்றும் ஞாலத்து இல்லை; படுபொருள்எல் லாம் இறப்பாம் மலத்திளு லேபூசப் பட்டது அன்ருே? கடுவினேகள் நாள்தோறும் காய் துயரம் நாள்தோறும் கரைஒன் றில் லாக் கொடுமைகளே காள்தோறும் செய்கின் ரு, அறிவில்லார் குரம்பைக் கூத்தால். [3]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/177&oldid=1327138" இலிருந்து மீள்விக்கப்பட்டது