பக்கம்:தரும தீபிகை 7.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த ரிை ைம 2621 975 பேரின்ப மான பெரும்பொருளைப் பேணிவரின் பேரின்பம் எங்கும் பெருகிவரும்-பாரின்பப் பாழுங் குழியில் படினே படுதுயரே குழும் கடிது தொடர்ந்து. (டு) இ-ள். பெரிய இன்பமுடைய அரிய பரம் பொருளைக் கருதிவரின் பேரின்பம் எங்கும் பெருகிவரும்; உலக போகங்கள் ஆகிய பா ழான குழியில் இழிந்தால் கொடிய துயரங்களே தொடர்ந்து வருக்கம்; அவை தொடராமல் செப்து கொள்வதே உயர்வாம். கருதி வருகிற கருத்தின் படியே மனிதன் மருவி வருகிருன். மானச மருமங்கள் எவரும் எளிதில் அறிய முடியாத அதிசயங் க&ளயுடைய்ன. எண்ணங்கள் கல்லனவாயின் அந்த மனிதனு டைய வாழ்வு புண்ணியங்களோடு பொலிந்து வருகிறது; அல் லன ஆனல் பாவங்கள் படிந்து படுதுயரங்களாப் இழிந்து கழி Кь Др Ф. மலே உயர்ந்து மகிழ்வதும் கீழே கழிந்து அழிவதம் கி%ன.தின் நிலைகளின் படியே யாண்டும் நிகழ்ந்து வருகின்றன. சுகமும் பெருமையும் வேண் டும் என்றே எவரும் விரும்பு கின்றனர்; துக்கங்களும் சிறுமைகளுமே எப்பக்கங்களிலும் பரவி வருகின்றன. நல்ல வழிகளில் பழகாமையால் மக்கள் எல் லா வழிகளிலும் எங்கும் அல்லல்களையே அடைகின்றனர். எவ்வளவு செல்வங்களே அடைந்தாலும் உண்மையான அகத்தை ஒருவன் அடைய முடியாது; உள்ளம் தாயனப் உயி ரின் மூலத்தை உணர்ந்த போதுதான் துயரம் அடியோடு நீங்கி உயர் பேரின் பத்தை உரிமையோடு பெறுகிருன். இறைவன் ஒருவனே இன்பமயமான பொருள்; அந்த ஆணங்க சாகரத்தை அடைந்தவரே அழியாத விழுமிய பேரின் ப், கை நுகர்ந்து அதிசய பரவசராய் மகிழ்கின்ருர். நித்திய அகித்திய நிலைகளை உய்த்து உணர்ந்த தெளிந்த தத் _வ ஞானிகளே இத்தகைய பேரின்ப நிலையைப் பெற கேர்கின் முனர், பெருதவர் பித்தராய் வீழ்ந்த பிழையா யிழிகின்ருர். பிறவித்துயரங்கள் யாவும் ஒழித்து போானங்க நிலையை அடையாமல் பாவ வழிகளிலேயே பழகிச் சீவகோடிகள் பரி காபமாய் இழிந்து கழிந்து எவ்வழியும் மறுகி உழலுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/312&oldid=1327273" இலிருந்து மீள்விக்கப்பட்டது