பக்கம்:தரும தீபிகை 7.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91. பி. ற ப் பு 23.79 என்று வையம் வியந்து போற்றுகின்ற க. பிறவியின் தத்தவங் களை உய்த்துணர்ந்தவர் பிறவாமையைப் பெற முயல்கின்றனர். முட்டையில் கருவில் வித்தினில் வெயர்ப்பில் கிற்பன நெளிவ தத்துவ தவழ்வ கடப்பன கிடப்பன பறப்பன வாகக் கண்ணகன் ஞாலத்து எண்ணில்பல் கோடிப் பிள்ளைகள் பெற்ற பெருமனேக் கிழத்திக்கு கெல் இருகாழி கிறையக் கொடுத்து ஆங்கு எண்ணுன்கு அறமும் இயற் றுதி எேன வள்ளன்மை செலுத்தும் ஒண்ணி திச் செல்வ! அளியன் மாற்றம் ஒன்று இகழாது கேண்மதி எழுவகைச் சனனத்து எம்ம ைேரும் உழிதரு பிறப்பிற்கு உட்குவந்து அம்ம! முழுவதும் ஒரீஇ முத்திபெற் றுய்வான் கின்னடிக் கமலம் போற்றுப இங்கிலத்து ஒருபது வகைத்தாம் யோனிதோஅ உழன்றும் வெருவரு பிறப்பின் வேட்கையன் ஆகிகின் சங்கிதி புக்கும் அத் தாமரைக் கண்ணுன் துஞ்சினன் துயில் ஒரீஇ எழாஅன் அஞ்சினன் போலுமகின் ஆடல் காண் பதற்கே. (சிதம்பரமும்மணிக்கோவை 14) கால்வகை கிலையும் எழுவகைப் பிரிவுமாப் எ ண் ண ரி ய பிறவிகள் மண்ணுலகில் பரவியுள்ளன. அந்தப் பிறவித் துயர் களுக்கு அஞ்சித் துறவிகளாய் அருந்தவம் புரிந்து ஞானிகள் விடு பெற விரைந்து முயலுகின்றனர். கமலக் கண்ணனான திருமால் மீன் ஆமை முதலிய பத்துப் பிறவிகளில் படுதயருழங் தும் விடுதலைபெற முயலாமல் நெடிய துயிலில் நெடுங்கிடை யாப்க் கிடக்கின்ருரே; என்னே இது? எனப் பர மனிடம் கவி பரிவோடு உரையாடியிருக்கிருர். இங்கப் பாசுரத்தின் பொருள் தயங்கள் கூர்ந்து சிந்தித்து ஒர்ந்து கன்கு உணரத் தக்கன. பிறப்பின் விரிவுகள் பெரிய வியப்புகளை விளைத்திருக்கின்றன. வேப்பிராணிகள சோகப் பிறவிகளில் என் ஓயாத சுழன்று உழலுகின்றன? என்பது யாரும் அறிய முடியாக அதிசய மருமமாயுள்ளது. கருதிஉணர்பவர் ஒர ளவு உறுதிகூறுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/70&oldid=1327031" இலிருந்து மீள்விக்கப்பட்டது