பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

லாய்ப்பதுடன் நில்லாமல், என்னத் தேடி “அட்சராப்யாசம்” பெற வந்து, என்ன்னத் தர்மசங்கடமாண கட்டத்தில் நிறுத்தி வைத்துச் சோதித்து, அந்நிலையிலேயே என்னை ஒரு “ஸ்ராப்” எடுத்து விட முனைந்தால், அப்புறம் என் தர்மசங்கடத்தைப் போக்க, “அபயம்” என்று அந்த ஆதிமூலப் பெருமாளையன்றோ நான் சரணடைய வேண்டி வரும்.

அப்பப்பா!—போதும் இத்தத் தர்மசங்கடங்கள்! ...

த த. க-7