பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமீபத்தில் நடந்த பதின்ைகாவது எழுத் தாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்னை சென்ற நான் முதல் அலுவலாக இரும்புப் பாலத்தை அடைந்தேன். இரும்புப் பாலத்தின் அருகிலே தரை தட்டி நின்ற அந்த அயல் நாட்டுக் கப்பல் மீண்டும் அடித்த புயலின் விளைவாகத் திசை திரும்பி கரைக்கு இன்னும் அருகே வந்து கம்பீரமாக நின்ற அதிசயத்தைக் கண்கொட்டாமல் பார்த்துக் களித்தேன். கன்னத் தில் கைகளை வைத்தபடி, அந்தக் கப்பல்காரர் களுக்கு என் செய்கை வியப்பூட்டியிருக்கக் கூடும். 'கப்பல் கவிழவில்லையே? இந்த ஆள் ஏன் இப்படிக் கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருக்கிருர்?"