பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g ; • از او به او يونيسي » به جستجي حوالي 3 يلي : 3 ** - . --- - ; :

షీ ఓ فة ة، في نماهیهایهٔ سینمایه

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSiSAAAAAAAS مسدes

-)

அதல்ை அவளுக்கேற்படும் அபாயங்களையும் தவிர மற்றதை யெல்லாம் மறந்துவிடுகிருள். இந்த ராஜ்ய சிந்தனைப் பேய்க்கு மந் நாடுக்ளை பல்விடு இருள். அவற்றின் பிணத் திச்ையை உண்டு கொழுக்கிருள். பினங்கள் பச்சையாக இருக்கு மட்டும் அதிகக் கேடில்லை. ஆனல் அவை அழுகுவது திண்ணம். செத்தது பழி வாங்கும். எங்கும் அசுசியைப் பரப்பித் தின்போனுடம்பில் விஷமேற் றும். முன்பு, ஜப்பான் மானுவிக்ச் செல்வமெல்லாம் கொண்டிருந்துள்ள். வீர வெள்ந்தர்யங்களின் இன் னிசையும் நியமத்தில் கம்பீரமும், ப்ரகாசத்தில் வளமும் பெற்று விளங்கினுள். அப்படியிருந்தும் மேற்குத் தேசங்கள் அவளே மிதிக்கவில்லை. மனுஷ்ய ரத்தத்தைக் குடிக்கும் சாத்தானுடைய நாய்கள் ஐரோப்பிய நாய்க் குகைகளிலேதான் வளர்க்காலா மென்பதில்லை; ஜப்பானிலும் அவற்றைக் குடியேற்றி மனிதத் துன்பங்களை இரை போட்டு வளர்க்க முடியும்’ என்பதை நிரூபணம் செய்யும்வரை ஜப்பானை அவர்கள் கவ்னிக்கவில்லை. அழகிய பூமியின்மீது நரகத் தீயின் வெள்ளக் கதவுகளைத் திறந்துவிடும் திறவுகோல் தன் கையிலும் இருக்கிற தென்றும்; அவர்களுடைய தாளத்தின் கணக்கிலேயே கொள்ளை, .ெ கா லே, அநாதைப் பெண்களைக் கற்பழித்தல் முதலியன. செய்யும் பேய்க் கூத்து தனக்கும், பூமண்டலம் நாசமாகும்படி, ஆடத் தெரியுமென்றும் ஜப்பான் க்ாட்டினவுடனே இவளைத் தமக்கு ஸ்மானமாக அங்கீகாரம் செய்தனர். மனிதன் தர்ம நெறியில் பக்குவப்படாத ஆரம்ப நிலையிலே தான் அஞ்சும் தெய்வத்தின் கொடுமை பற்றியே அதனிடம் பக்தி செலுத்துகிருன் என்பதை அறிவோம். ஆளுல் மனிதன் இறுமாப்புடன் எதிர் நோக்கத்தக்க ஆதர்சம் இதுதான? பல நூற்ருண்டு களான நாகரிகத்துக்கப்பால், ஜாதிகள் இரவிலே