பக்கம்:தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹊 தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

AMMMMM MSMMSMASAS A SAS SSAS SSAS

கூத்தாடிக் கொண்டிருக்கையிலே நான் இந்தத் தனியான வெளிக் கீர்த்தி பெருத ப்ரஞ்சு இளை

னேக் கண்டேன். அவனுடைய முகத்தில் புதிய ஸ்அர்யோதயத்தின் ஒளி வீசிற்று. அவனுடைய வாக்கில் புதிய உயிரின் அதிர்ச்சி தோன்றிற்று. எனவே ராஜ்யதந்த்ரிகளின் பஞ்சாங்கத்தில் பதி வாகாவிடினும் மஹத்தான புதிய யுகம் ஏற்கெனவே பிறந்து விட்டதென்பதை நான் உ ண ர் ந் து கொண்டேன்,