பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐ

தாத்தாவும் பேரனும் விரகாசமான நிலவொளியில் கூடி இரவு நேர நன்றிப் பாடல்கள் :பாடியதையும் முதன்முதலாகக் கேட்டபோது, நான் என் கண்களை மூடியபடி முப்பது வருஷங்கள் பின்னுல் போய் பிரன்ஸ் விக் தாட்டுப்புத முகாம் கூட்டங்களை அனுபவிக்க முடிந்தது.

பாட்டு ஒழுங்கான ஸ்துதி கானத்தில் ஆரம்பித்து, படிப் படியாய் வெறும் கீதமாகக் குறையும். தேவகானத்திலிருந்து ஆன்மீக சம்பந்தமானதாக எளிதில் மாறிவிடும். ஆஃபிரிக்கரின் வாத்திய கோஷம் மேலோங்கும். கால்களின் மெல்லடி கனத்த் மிதி ஒசையாகும். கைகள் கொட்டும், துவக்கத்தில் லேசான அசைவாக இருந்தது உடல்களின் கனத்த அலைகளாக வலுப் :ெறும். கொழுப்பு படிந்த கரிய முகங்கள் மீது நெருப்பின் அனாலே ஒளி தெறிக்கும். பெண்களின் குரல்கள், ஆண்களின் ஆழ்ந்து வளமான குரல்களிலிருந்து பிரிந்து, குறைந்த புலப்பங் கனாக ஒலிக்கும். பாடகர்கள் தனித்தனிக் குழுவினராகப் சி. பாட்டு மூலமே கேள்விகள் எழுப்பி, பதிலும் தருவர். .பல்லவியில் கலந்தும், நிறுத்த வேண்டிய இடங்களில் ஆழ்ந்த உறு:கல்கள் எழுப்பியும் ஆண்கள் டாடுவர். (பெரிய சிங்க உறுமல் நான் கேட்ட ஆஃபிரிக்க சங்கீதத்தில் எல்லாம் ஒரு அம்சமாகவே விளங்கியது. அவ்வப்போது பெண்களில் ஒருத்தி ஊடுருவிப் பாயும்-மயிர்க்கூச்சு உண்டாக்கும் அலறல் எழுப்புவாள். சங்கீதம் அவளேயும் அவள் பாப உணர்வுகளையும் கிளர்ச்சி உறுத்தவும், அவள் பாப நிவேதன. பீடத்தின் மீது விழுந்து, புனிதம் கோரு வாள். சகோதரி மேரி பூரண கவனிப்புப் பெறும் சந்தர்ப்பத்தை ஆனந்தமாக அனுபவித்ததும்,சகோதரிகேட் தன் தலையை நிமிர்த்தி அலறுவாள். உரிய காலத்தில், தற்சகோதரிகள் அனைவரும் தங்கள் பெருமைக்குரிய வேளையை பீடத்தின் மீது எய்திவிடுவர். புராதன சைத்தான் பயங்கரமான உதை பெறுவது வழக்கம். -

ஆண்கள் அபூர்வமாகவே ஆட்கொள்ளப்பட்டனர். ஆளுல்

அவர்கள் நிலையான பாடல் அருளினர். மந்தஸ்வரமுள்ள நல்ல _* ஒருவன் கும்பவில் சுற்றி வசூலிப்பான். உபதேசியார்

- - - - - ..... - போலவே அவனும் செல்வாக்கு உடையவன் தான். சாக்லேட்

கேக், பொரித்த கோழிக்குஞ்சு, தாராளமாகப் பழங்கள் எல்லாம்

-- -

 வனுக்குக் கடைக்கும். ஒரு சமயம் அந்நிய முகம் ஒன்றை தாத்தா ஆக்கூட்டத்தில் கண்ட்ார். அவன் எங்கிருந்து வந்தான், ஏன் அங்கிருக்கிருன் என்று கேட்டார். எங்கள் விசேஷமான பிரதான நிலைய்ைப் புரிந்துகொண்டு அவன் புன்னகைத்தான். * நான் ஆன்ஸ்லோ பகுதியிலிருந்து வருகிறேன். விஸ்கி குடிக் கவும் பாட்டுப் பாடவும் வந்திருக்கிறேன் : என்றான். அவனுடைய ஜந்தசுரக் குரலருகே பால் ரோப்ஸனின் குரல் உச்சஸ்தாயி பெற் றதாகவே ஒலிக்கும். இந்த நபர் இளம் பெண்களிடையே பிரபலமானவன். நள்ளிரவு சம்யத்தில் இவன் பிறர் பார்வையில் :படாது மறைந்து விடுவது வழக்கம். - -