பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவர்களிடையே வாழ்க்கை

தவன், சாவதற்காக-அதிலும் விரைவில் சாக-அன்றி வேறெ தற்கும், வீடு திரும்பமாட்டான் என்பதை அவர்கள் அறிவர்.

அதிகப்படியாக வேறு பல விஷயங்களும் இருந்தன. உதார ணமாக, நான் கிப்ளிங்கையும் சாலரையும் பற்றி முரடர் ஒருவரிட மிருந்தே கற்றுக்கொண்டேன். புட்டி அவரைக் கெடுப்பதற்கு முந்தி, ஒரு காலத்தில், பிரபலமான ஒரு சர்வகலாசாலையில் மூன்று வருஷம் படித்து விசேஷ கெளரவத்துடன் தேர்ச்சி பெற்றார் அவர். ஆணுல், பார்விலோளுவில் உள்ள பார்ரியோ சினுே பற்றியும், ஹாம்பர்கில் கிராஸ் ப்ரீஹிட் அனுபவம் எப்படி இருக்கும் என்றும், கலகத்தின் போது உடைந்த புட்டி தேவைப்படுமாளுல் வேகமாக உபயோகிப்பதற்காக ஒரு பாட்டிலே எப்படி உடைப்பது என்றும் அவர்தான் எனக்குச் சொன்னர். அவர் இரு காலேஜ் களுக்குப் போனதுண்டு. ஒன்று இலக்கியம். மற்றது, செயல் முறை. என்னைக் கடலுக்கு ஓடிப்போகும்படி செய்தவர் அவர்தான் என்று நினைக்கிறேன். ஆனல், நான் வட ஐரோப்பாவின் கடுமை யான துறைமுகங்களில் சாதாரணக் கடலோடியாகத் திரிந்து கொண்டிருக்கையில் என்னே ஒருவரும் தொந்துரவு செய்யாதபடி கவனித்தவர் என் உறவினர் விக்டர் பிரைஸ் நான் தொழில் புரிந்த துறையில் அவர் ஒரு நிர்வாக அதி -

முரட்டுத்தன நகர மக்களில் ஒரு இருக்கும் வரை எனது தார்மிகப் என்று, அகண்ட ஞானம் பெற். பட்டதில்லை. ஒரு பையன் பெற வேண்டியவனே தலாம். ஆளுல் ஆண் வைக்க முடியாது.

ஒருபோதும் கவலைப் கினித்ளுக வாழ வளர்ச்சி கை நாம் தாமதப்படுத் அவனை நிரந்தரமாக விலக்கி இனிதர் ஆகிவிட்டவர்களோடுவர்-குடியாதவர், சோம்பேறினும்-பையனைப் பழகவிடுவதுதான் “வழி. முடிவாக, என்னதான் சொன்னுலும் மயில் அது பையனைப் பொறுத்ததே. ஒரு துல்ை இருந்துவிடுகிற பையன்கள் நிறைய க விளங்குவதை என்றுமே விட்டுவிடாத |ய இருக்கிரு.ர்கள் ‘ என்று தாத்தா ஒரு

முறையில் செய்யவில்லை என்று உணர் க இருந்தபோது அம் மனிதர்கள் அவை கத்தான அன்பு இதை நல்ல முறையில் என்னைத் தடுக்கிறது. ஏற்கனவே மனிதர்கள் ஒரு பைய்னப் பெரியவளுக னுக்கு எத்தகைய உணர்வு அளிக்கும் வண்டும். முரட்டுச் சுபாவம் பெற்ற இமயாக எடுத்தாளப்படுவது எப்படி