பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தாத்தாவும் பேர:

நாய்களும் செயலில் ஈடுபடுவது-தடம் தேடுபவை தேடி அலேயும்; காற்றில் மோப்பம் பிடிப்பவை நாசியை உயரே நீட்டும் ; பிறகு மெதுவாக ஊர்ந்து, வால்கள் வேகமாய் ஆட, அடி வயிறு தரை கோடு தாழ, ஒரு இடத்தைக் குறிவைத்து நகரும்.

பின்னர், திடுமென உறைவது, பிறகு சிறிது நிச்சயமின்மை, பின் சற்றே வழி விலகுதல், அப்புறம் வேகமான, திடமான தலை நிமிர்வு. பறவை இதோ இருக்கிறது, ஐயா, நேரே என் மூக்கின் கீழே, இனி உம் பாடு என்று கூறும் தோற்றம். பின்தங்கி நிற்பவை, முக்கியமாகக் குட்டிகள், நெருங்குகின்றன. நில்லு ‘ என்று தாத்தா வெடுக்கெனக் கூறுகிரு.ர். பின்நிற்பவைகளைக் கடந்து, குறி நாயிடம் போகிருேம், அது, புல் தரையில் உள்ள ஒரு பிராணி போல, இரும்பு உடலாய் மாறி திற்கிறது. நாம் அதைத் தாண்டு கிருேம், உதைக்கிருேம், ஆயினும் ஒன்றும் நிகழ்வதில்லை.

இந்தச் சமயத்தில் ரத்தி ஒட்டத்தைக் கணக்கிடப் போளுல், அதை அளவிடும் கருவியே வெடித்துவிடலாம். நம் நெஞ்சு என்ஜின்போல் பலமாக அடிக்கிறது. கால்பந்து அளவு பெரிதான ஏதிே ஒன்று தம் தொண்டையை அடைக்கிறது. நம் தேகத்தில்


ஏற்பட்டுள்ள உஷ்ணத்தினுல்-இது 110 டிகிரி பாரன்ஹீட்டுக்குச்

சிறிது தணிவாக ாம்-உதடுகள் வறண்டு போகின்றன.

நாம் நேரே நாய்க்கு மேலாகப் பார் க் கி ேரு ம். தரை நோக்கிப் பார்ப்பதேயில்லை. துப்பாக்கி மார்பின் குறுக்கே சாய்ந்து இருக்கிறது. அடிக்கட்டை முழங்கையின் கீழே நீண்டு திற்கிறது. எதுவும் நிகழவில்லை. நாய் தன் தலையின் நிலையை மாற்றுகிறது. இன்னும் ஆறு கெஜம் முன்னே நகருகிறது. நாம் அதன் பின்னலேயே போகிருேம். அது மறுபடியும் உறைகிறது. இம்முறை அது நேரே தன் முன்பாதங்களையே நோக்குகிறது. நாம் அதைக் கடந்து செல்லவும், உலகமே வெடிக்கிறது.

உலகம் வெடித்து விடுகிறது. அதன் கோடிகோடித் துண்டு கள் நம் முன்னுல் பறக்கின்றன. பழுப்புநிறச் சின்னஞ்சிறு துண்டு கள். அவற்றின் ஒவ்வொரு சிறகிலும் இடி இருக்கிறது. அவை எல்லாத் திக்குகளிலும்-வலப்புறம், இடப்பக்கம், ந ம க் கு ப் பின்னே, நம் தலைக்குமேலே, சிலசமயம் நமக்கு நேரே, சில சமயம் நேராக உயர்ந்து, பறக்கின்றன. பிறகு ஒரு அதிசயம் நிகழ்கிறது.

இக்கோடி கோடித் துண்டுகளில் ஒன்றைக் குறிவைத்துச் சுடுகி ருேம். சிறகு மேகங்களிலே அத்துண்டு சிதறிவிட்டால், இன்னெரு துண்டைத் தேர்ந்து மீண்டும் சுடுகிருேம். அத் துண்டும் வெடித் தால் நாம் துப்பாக்கியை வேகமாகக் கழற்றி, கெட்டிக்கிருேம். தனிப்பறவை ஏதேனும் கிடைக்கும் ; முழு நகையுடன் தாத்தா வின் பக்கம் திரும்பலாம் ; எத்தனை ?’ என அவர் கேட்கையில், * மூன்று ‘ என்று கூறலாம் என நினைக்கிருேம். உண்மையில் நமது புதில், ஒன்று அல்லது ஒன்றுமில்லை’ என்றே *6t.