பக்கம்:தாத்தாவும் பேரனும் (மொழிபெயர்ப்பு).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 தாத்தாவும் பேரனும்

கிைல்லே. ஏனெனில் நாம் அறிந்ததைவிட அதிகமாக அது கற்று மறந்து விட்டது. ஆகவே அதன் தொழில் பற்றி நாம் அதற்குக் கற்றுத்தர முயல்கையில் அது நிலை குலைகிறது.

டாம் புளூ மீது சங்கிலி கட்டிஞன். பீட் வேருென்றை பெல் லுக்குக் கட்டினன். இருவரும் துப்பாக்கியைத் தோளில் வைத்துக் கொண்டு, காற்றை எதிர்த்து, ஒடைப் பக்கமாக நடந்தனர். அவர்களே வேகமாக நடக்க விட்டு விட்டு, தாத்தாவும் ஹோவர் இம், கிழவர்களும், பெரும்பாலான பெண்களும் செய்வது போல, குறிப்பற்று அங்குமிங்கும் திரிந்தார்கள், இந்தப் போக்கு சிறுவ ஆக்கு வெறி தருவது. நான் விரும்பியது உடனே போய் ஒரு

bான தானே--இப்போதே-சுடவேண்டும் என்பதுதான்.

சுமார் பத்து நிமிஷங்களுக்குப் பிறகு, தாத்தா தன் துப்பாக் கியை எடுத்துக் கொண்டு, ‘ நாம் போகலாம் ” என்றார், நாங்கள் சதுப்பின் ஒரமாக அரை மைல் தூரம் நடந்தோம். இப்பொழுது வெளிச்சம் வந்துவிட்டது. மஞ்சள் நிற ஒளி பரவியது. பிசின் மரங்களிடையே நரி அணில்கள் ஒன்றை ஒன்று துரத்தி விளையாடத் தொடங்கின. ஒரு பெர்சிம்மன் மரத்தில் வயதான போஸம் ஒன்றைக் கண்டோம். அது பந்துபோல் உருண்டு, தான் அங்கே இருப்பது யாருக்கும் தெரியாது என்பது போல் நடித்துக் கொண் டிருந்தது. துரத்தில் எங்கோ ஒரு வான்கோழி தனது தனிரகக் குரலே ஒலிபரப்பியதை நாங்கள் கேட்டோம். ஊவ்-ஊஹஇஊ ஊல் என்று புருக்கள் முனகத் தொடங்கியதையுந்தான் கேட்க முடிந்தது.

எல்லாச் சிறு பறவைகளும் கீச்சிடவும், கத்தவும், கூச்சல் போடவும் ஆரம்பித் புல்லின் மீதும், மினுமினு பெர்ரி, கசப்பு பெர்ரி சடிகளின் மேலும் பணி இறுக்கமாய் புலமாய்ப் பற்றி ஆஇன்னும் குளிரடித்தது. ஆயினும் வெம்மை பரவி வ ஆதாரம் என் வயிற்றில் திடமாய்ப் படிந்து விட்டது. விருந்து முயல்கள் குதித்து ஓடின. சதுப்பிவி ன்ற காடைக் கூட்டம் ஒன்றின் மத்தியி மிதித்து விட்டோம். அவை எங்கள் து. கிளம்பியபோது என்னைப் Lj; - Τ&υ வேளையில் அந்தச் சதுப்பு தி

முடிவில் நாங்கள் இ தடம் என்று தாத்தா குறி தோம். அவர் சுற்றிலும் நோக்கி செடிகளால் மறைக்கப்பட்டிருந்த அடி அதன் மேலிருந்து சுற்று வட்டத்துக்கு சுமார்? தெளிவாகப் பார்க்க முடியும். . நீ போப் ஆந்து அடிமரத்தின் மீது உட்கார் - சற்று நேரத்துக்குப் பிறகு நாய்கள் குரைப்பதைக் கேட்