பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 51. 1060ಗಿಹಿಡಿಹಿ। ஏந்தி, জগড় ராஜவல்லியின் தங்கக் கழுத்தில் திருப்பூட்டும் தருணம், மங்களபுரிக் கோட்டையி லிருந்து அபாயச் சங்கு முழங்கி விட்டது. அந் நேரத்திலே, இளவரசன் மட்டும்தான வெகுண்டெழுந்தான்? மன்னர்பிரான் விஜயசிம்மன் 664ಡಿ167 உறுமி னுர் i. - • , ஏன், மங்களபுரியே புலியெனச் சிறத் தொடங் கியது! - காரணம் இதுதான்! நிலவுத்தீவு மன்னன் கஜேந்திரபாகு மங்களபுரி மீது படையெடுத்து விட்டானும் ...