பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夺 கொடியதுபோர்முரசம், வகுப்பிலிருந்த மாணவ - மாணவியரி டையே பெரியதொரு சலசலப்பு உண்டா கின்றது. " திருமணச் சமயத்தில் போர் முரசு கொட்டுவதுகூட பண்டைநாளைய அரசியல் சூழ்ச்சிகளுள் ஒன்று போலிருக் கின்றதே!, ’ என்று எல்லோரும் ஒருமுக மாக அதிசயித்தார்கள்; ஆத்திரப்பட்டார் கள். -- " அப்புறம் என்ன நடந்தது?’ என் ருன் ஒரு மாணவன்.

  • பாவம், ராஜவல்லி தவியாய்த் தவித் திருப்பாளே?” என்ருன் இன்னெரு மாண வன். - -

"ஆமாம்; அப்பால் நடந்ததை நானே விளக்குகிறேன். பெண்மனத்தை நான்தான் உள்ளது உள்ளபடி விளக்க முடியும்! " என்று தொடங்கிகுள் செண்பகவல்லி