பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தாயின் மணிக்கொடி - அவ்வளவுதான் !. இளவரசன் புரவிமீது தாவிஏறிக் குந்திக்கொண்டு கையில் வேலும் கேடயமும் ஏந்திப் புறப்பட்டான். காலைச் சூரியனின் கதிர்களைக் கால்களில் மிதித்துக் கொண்டு பறந்தது குதிரை. . . - - - - - பெற்றேர்களது. ஆசிபெறக்கூட இளவரசனுக்கு நேரமில்லை. ராஜவல்லி மயங்கிச் சாய்ந்தாள் .