பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண்டுசி போட்டால், குண்டுசி விழும் சத்தம் கேட்கும். அப்படிப்பட்ட வகையில் அங்கே நிசப்தம் நிலவியது. ராஜவல்லியின் மயங்கிய நிலையினைக் கேட்டதும், வகுப்பில் துளிச்சத்தம் கேட்க வேண்டுமே!- பாவம்' என்று அனுதாபப் படலாஞர்கள் மாணவர் குழாம். "ம்!” என்று அங்கலாய்த்தவளாக ஆசனத்தில் அமர்க் தாள் செண்பகவல்லி. மேற்கொண்டு என்ன கதை?... என்று கேட்டார், வகுப்பு வாத்தியார், ஒன்றுமே தெரியாதவர் போல! விஷமச் சிரிப்புடன் எழுந்தான் வீரமணி. கேளுங்கள்” என்ருன்.