பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலவுத்தீவு மன்னனின் கை ஓய்ந்து விட்டதா? ஏன் அவன் அப்படி வைத்த கண் வாங்காமல் விஜயேந்திரனையே வெறிக்க வெறிக்கப் பார்க்க வேண்டும்? மங்களபுரி இளவரசன் வெகு லாகவமாக மடக்கி விட்டான் நிலவுத்தீவு மன்னனை ! நிலவுத்தீவு மன்னனின் கைவாள் நொறுங்கி, இள வரசனின் பாதங்களைச் சரணடைந்தது. ... ". . . வெற்றி, வீரமகன் விஜயேந்திரனுக்கே!