பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அப்பாடா! ' என்றனர் மாணவர்கள். மாணவிகளும் அதே குரலில் சந்தோஷம் அடைந்தனர். 'கெடுவான் கேடு நினைப் பான்! , என்பது எவ்வளவு உண்மை!” என்றும் ஒருவருக்கொருவர் ஆனந்தக்குர லில் பேசிக்கொண்டனர். அதற்குள் ஒரு முணுமுணுப்புத்தொனி வகுப்பில் கேட்டது. எல்லோரும் திரும்பி னர். - - ரமணன்தான் முணுமுணுத்த மாணவன். அவன் எல்லோரது ப க்க மும் பார் வையை விஷமத்தனமாகப் பார்த் த படி சொன்குன்: "அதற்குள் சந்தோஷப்பட் டால், அப்புறம் கதை முடிந்து விடாதா? f ன் று வி اساسنا திரு மணம் கடந்துவிடப் போகிறதென்றுதானே கினைக்குக் கொண்டி ருக்கிறீர்கள்? அதுதான் கிடையாது.