பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் பெயர் என்ன? ' என்று கேள்வி விடுத் தான் இளவரசன்.

  • வாசவன்!
  • இந்திரனுக்குரிய பெயரல்லவா இது? பேஷ், பேஷ்!’ என்று பாராட்டினன். மின்னலாக ஒரு நினைவு ஊடுருவியது. ஊஹூம், எனக்கு ஆபத்துக்கு உதவிய அந்த இளைஞன் அல்ல இவன் ...

அடுத்த கணத்தில், அவ் விளை ளு ன் த ன து அழகிய கண்களால் சிரித்தபடி, கையிலிருந்த கோப் பையை இளவரசனிடம் கொடுத்தான். திராட்சைரசம் அதில் இருந்தது. வாசனை அற்புதமாக இருந்தது.