பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகி வாசவி 35 அது தருணம், புத்தம்புதிய சுகந்தம் காற்றில் மிதந்து வந்தது. இளவரசன் அந்த இனிய நல்வாடையில் தானே மிதப்பது போல உணரலான்ை. விஜயேந்திரன் விழிகளை அகலத் திறந்த போது, அவனுக்கு ஒர் உண்மை பளிச்சிட்டது. " நான் இந்த பாதாளக் குகைக்கு எப்படி வந் தேன்? ' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண் டான். குரல் பலமாக ஒலி எழுப்பவே, எதிரொலி எழும்பியது. அடுத்த மின் வெட்டும்வேளையில், ‘ ஆ, ... ” என்று இளவரசன் அதிசயித்தான்!