பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 9* 4 ض р Ε @TBalುಖಿ 劃卷 சொல்கிருள் தாகத்திற்குத் தண்ணீர் பரிமாறப் பட்டது. எல்லோருடைய கரங்களிலும் தண் னிர்க் குவளைகள் இருந்தனவே தவிர, அவர்களில் யாரும் தண்ணீரைக் குடிக்க வில்லை. ஒரேகட்டத்தில் இரண்டு அதிசயங் களை வெளிப்படுத்தியதளுல் உண்டான வியப்புணர்வு அவர்களை மலைக்கச் செய்த தில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? "தண்ணிரை முதலில் குடியுங்கள்; பெண்மனத்தின் வெவ்வேறு மன இயல் புகளே கான் சொல்லக் கேட்பதற்கு உங்க ளுக்குப் பொறுமை இருக்க வேண்டாமா?" என்று காசூக்காகத் தெரிவித் ༈ཆེ་ 鹭。 யைப் பின்னலாளுள் உமா.