பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைதாசனை விஜயேந்திரன் மதுவால் மயங்கிய வனைப் போன்று நாகப்பாம்பாகக் கட்டுண்டு கிடக் தான். இதைக் கண்டு உள்ளம் கொதித்தாள் ராஜவல்லி, உயிர் துடித்தாள்! ராஜவல்லி தன் குலதெய்வத்தை மனத்தில் பதித்து வழிபட்டு, அவ்விடமிருந்து புறப்பட ககர்க் தாள். அதுசமயம்: "துரோகி” என்ருெரு சிம்மக்குரல் கேட்டது. அம் மூவருமே திரும்ப வேண்டியவர்க