பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్స్ల వ్రై ※ ప్డ్సే w స్టి స్టి 參鷲 இப்பொழுது, முன்பு கேட்ட அந்த ராணி தாடகா தேவியின் அபயக்குரல் எதிரொலித்தது. "மகனே! .. மகனே! ...” என்ற கூக்குரலும் கேட்கத் தொடங்கியது. “உங்களைத் தன் மகன் என்று சொந்தம் பாராட்டப் போகிறது அந்தப் பைத்தியம்... நீங்கள் போய்த் துங்குங்கள்! நான் இனி இங்கு இருக்கக் கூடாது! அந்த அடிமைப் பத்திரத்தைக் கொடுங்கள் கான் அதை மாமாவிடம் அரண்மனையில் சேர்ப்பித்து விடுகி றேன்!” என்ருள் ராஜவல்லி, - அடிமைப் பத்திரம் ராஜவல்லியிடம் போய்ச் சேர்ந்தது!