பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Գ: r; ੰਗੇ કૈ ૮S2ષ્ઠ சொல்கிருன் o பிரமாதமாக இருக்கிறது கதை என்று ஒரு முகமாகப் பாராட்டினர்கள் வகுப்பு மாணவர் - மாணவிகள் எல்லோரும். காதலின் சக்தியையும் பாசத்தின் பெருமையையும் ரொம்பவும் சிறப்பாகச் சொல்லும் கதை இது என்றும் புகழ்ந்தார் கள். "இன்னும் மிகுதியுள்ளதையும், கதை யின் முடிவையும் கேட்டால் நீங்கள் அனை வரும் அசந்து போய் விடுவீர்களாக்கும்', ' என்று சொல்லிக் கதையின் இறுதிப் பகுதி யைத் தொடரலாகுன், வகுப்பின் சட்டாம் பிள்ளையான சட்டநாதன்! -