பக்கம்:தாயின் மணிக்கொடி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீங்கள் படிக்கும் பொழுது உங்கள் உள்ளத்தைத் தொடும் அறநெறிகள் கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குள்ரு நாடென்ப நாட்டில் தலை. ( பகை நட்பாக் கொண்டொழுகும் பண்புடையால் தகைமைக்கண் தங்கிற்று உலகு 1. ஊழிற் பெருவலி யாவுள' மற்ருெள்று சூழினுந் தான்முந் துறும் !) அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு () பொய்வாமை, பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று ( தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலான் பெண் ( 'அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தாசு - குன்றின் அணயாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்.