பக்கம்:தாயுமானவர்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு பயன்பட்ட நூல்கள் ஆழ்வார்கள் கம்பர் சுவாமி சித்பவாநந்தர் சுப்பிரமணிய பிள்ளை 。莎河。 சுப்பு ரெட்டியார் ந நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (மார்ரே கம்பெனி வெளியிடு) நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பூதூர் வேங்கடசாசமி ரெட்டியார் பதிப்பு) கம்பராமாயணம் - பாலகாண்டம், புத்த காண்டம் முதல் பகுதி (வை.மு.கோ. பதிப்பு) தாயுமானவரின் பாசிவ வணக்கம், பொருள் வணக்கம், கருணாகரக் கட வுள், சின்மயானந்த குரு, பரிபூரணானந் தம், மெளனகுரு வணக்கம், விரிவுரை கள், (தபோவனப் பிரசுராலயம் திருப்ப ராய்த்துறை, திருச்சி மாவட்டம்) தாயுமான சுவாமிகள் (வரலாறும் நூலா ராய்ச்சியும்) (ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56; பவழக்காரத் தெரு, சென்னை-1). வைணவ உரை வளம் (வேங்கடம் வெளியீடு, கழகத்தில் கிடைக்கும்) சைவ சமய விளக்கு (வேங்கடம் வெளியீடு கைவசம் இல்லை) தந்தை பெரியார் சிந்தனைகள் (ஐந்திணைப் பதிப்பகம், திருவல்லிக் கேணி, சென்னை-5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/301&oldid=892310" இலிருந்து மீள்விக்கப்பட்டது